பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆறுமுகம் விஜயராணி (ராணி ) 02.08.22

யாழ் தோப்பு  அச்சுவேலியை   வாழ்விடமாகவும் , தற்போது  யேர்மனியில்  வசிக்கும்  திருமதி ஆறுமுகம் விஜயராணி (ராணி )அவர்களின் பிறந்த நாள் .02.08.2022..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடினார் 
.இவரைர்  அன்புப் பிள்ளைகள் அன்புப் பேரப்பிள்ளைகள் அன்பு சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் யேர்மன் கம் காமச்சி அம்பாள் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..யேர்மன்
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.