உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2022

அனைவருக்கும் “விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள்.விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார்.
 குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் 
இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை 
அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகின்றோம் .
ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான
 விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 
இந்த ஆண்டு இந்த சதுர்த்தி திதி ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்று
 கொண்டாடப்படுகிறது. 
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.