பிறந்தநாள் வாழ்த்து திரு நாகநாதி தங்கவேலு 19.12.2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக் கொண்ட 
திரு நாகநாதி  தங்கவேலு  
அவர்களின் பிறந்தநாள்  19-12-2022.. திங்கள்கிழமை .அன்று  இவரை அன்பு மனைவி 
அன்பு ப் பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா பெரியம்மா.சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  இவரை 
கொட்டுவெளி திருவருள்மிகுநவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன் நல்லூர் கந்தன் 
இறைஅருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.