பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி )16.03.23

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்  நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  தனது  அறுபத்தியொராவது  பிறந்தநாளை 16.013.2023. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகி​றார்.இவரை   அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன் மார்  ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் தோப்பு போதிப்பமாணிக்கப் பிள்ளையார்  
நவற்கிரி அப்பா  வயிரவர் சன்னதிமுருகன் நல்லூர்முருகன் 
இறை அருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேறவாழ்க்கையில் இறைவன் கொடுத்த மிகப்பெரிய வெகுமதி மனிதனாய் பிறப்பதே எனவே நீ ஜனனித்த இந்த அழகிய பொன்னான நாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி உன்னை வாயார வாழ்த்துகிறேன். இந்த நாளில் பூமியில் பூத்த புதிய பூநீ இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் கின்ற​னர்
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன.. 
வாழ்க நலமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.