பிறந்தநாள் வாழ்த்து செல்வி பால முரளி சாருகா 25. 03.2023

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா தனது 21வது பிறந்தநாள். 25.03.2023 .இன்று 
இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணா  அன்பு த் தம்மி    அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  அப்பம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் நண்பிகள் ஊர் உறவுகளுடன் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்மன் ஒஸ்லோ முருகன் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று பல் கலைகளும் பயின்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடுளி காலம்  வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
   இவர்களுடன் இணைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.
உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் 
. உதிராத சூரியனாய்..
உலகிற்கு ஒளிவீச..
உன்னை பூமிக்கு பரிசளித்த
உன் பிறந்தநாள்

 எமது இணையங்களும் இணைய நண்பர்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையம் நவற்கிரி .கொம்
 இணைய ங்களும் வாழ்த்துகின்றன


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.