உங்கள் குடும்பத்தில் எப்பொழுதும் கத்தல் குளரலா அப்படியானால் இதுதான் பிரச்சனை

ஒருவருடைய குடும்பத்தில் எதிர்மறை எண்ணங்களால் தோன்றும் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவவும் நேர்மறை எண்ணங்கள் தோன்றவும் மிக சிறப்பான பரிகாரம் ஒன்றுள்ளது.
 வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை 
சுவாரஸ்யமாகவும் இருக்காது என்று கூட சொல்லலாம். உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சனை, அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை இவை அனைத்தையும் தீர்த்து வைக்க வேண்டுமானல் அது முடியாத
 காரியம் என்றில்லை.
தினமும் மாலை நேரத்தில் வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதாவது, நம் வீட்டு வாசலில் சதுர 
வடிவில் மஞ்சளால் கோலமிட்டு... அதன் மீது வேப்பிலையை பரப்பி, அதன் மீது 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி 
வந்தால், திருஷ்டி படாது. எதிரிகள் நம்மை விட்டு 
விலகுவார்கள்.
 குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பதாகும்
இவ்வாறு நீங்களும் செய்தால் திருஷ்டிகள் நீங்கி நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் குடும்ப உறுப்பினர்களிடையே தோன்றுவதோடு குடும்பத்தில் என்னென்றும் மகிழ்ச்சி பொங்கும்.என்பதாகும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.