பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா பாலையா ( பாலா )17.07.2024

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட
  திரு துரைராஜா .பாலையா(பாலா )
அவர்களின் பிறந்தநாள்  17..07.2024.இன்று.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து
 இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி மாயப்புலத்து அம்மன் மறுகன்புலத்து வீரபத்திரர் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் 
இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி 
எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும்
 நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும்
 சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும்  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.