பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி ) 04.08..24

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் 
திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்
  பிறந்தநாள்  04.08.2024 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நோர்வே நண்பர்களும்  வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து   இவரை   நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.நல்லூர்முருகன் சன்னதிமுருகன் சுவிஸ் முருகன் ஒஸ்லோமுருகன் ஒஸ்லோ அம்மன்
   இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி  என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன்





 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.