ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று

26.08.2912. 
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று நாடு முழுவதுமுள்ள 2803 மத்திய நிலையங்களில் நடைபெறுகிறது. இப்பரீட்சைக்கு 318,416 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 77,926 பேர் தமிழ் மாணவர்களாவார்

பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும்.
மலையக மாணவர்களும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில் இன்று பரிட்சை எழுதுவதற்கு தமது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் காலை எட்டு மணிக்கே பரீட்சை நிலையங்களுக்கு வந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.








0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.