பிறந்தநாள்வாழ்த்து பாடகர் நடிகர் இந்திரனின் (11.06.16)

தாயகத்தை பிறப்பிடமாகவும் பரிஸ்நாட்டில்வாழ்ந்துவரும்.திரு இந்திரன் அவர்கள் 11.06.2016 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்
இவர் பாடகராக, நாட்டுக்கூத்து கலைஞராக, பாடலாசியராக, மேடைப்பாடகர் என தன்னை வளப்படுத்தி இன்று பிரபலியமாகி நிற்கும் கலைஞர்இந்திரன்
இவரை மேலும் உயர்திநின்றபாடல் அந்த ஆலமரம் என்றபாடல் ஈழத்து கலைஞர்கள் மக்கள் நெஞ்சைத்தொட இவர் குரலும் ,நல்ல பாடல்வரியும், இசையும் இணைந்து மக்களின் மனத்தில் நின்ற
 நிக்கின்றபாடல் அது
அப்படிப்பட்ட இந்த ஈழம் தந்த இந்தக்கலைஞர் இந்திரன்பிறந்த்த நாளைக்கொண்டாடும் இந்தவேளை இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் கலையுலக நண்பர்களும் இணைந்து கொண்டாடுகின்றார், இவ்வேளை
இவர் பணி தொடரவும் -இவரின்
கலைவாழ்வு சிறக்கவும்-இவர்
பிறந்த நாளை கொண்டாடும் இந்தவேளை
கலைஞர்கள் இணைந்து
கலைவானில் சிறந்தோங்க
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்

இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரிஎஸ்.இணையம்
நிலவரை  இணையம்
நவற்கிரி   நிலவரை  இணையம்
சிறுப்பிட்டி  இணையம்
ஆனைக்கோகோட்டை இணையம்
நவக்கிரி இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்.
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
 இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 

மேல் குறிப்பிட்ட அனைத்து  இணையங்களும்  வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.