வவுனியா-பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா - (11/06/2016)அன்று மிகவும்நடை பெற்றது
பூந்தோட்டப் பதிவளர் பூமகள் மணாளா புதுமைகள் புரியும் புருசோத்தமா சித்தம் இனிக்குதையா சிங்கமுகா உனை நினைக்க சித்திக்கும்
செல்வமும்
சினம் இல்லா வாழ்வும் சிறந்த கல்வியும் அருளவே பூந்தோட்டப்பதியில் நின் புகழ் பாடி வந்தோம் நன்மைகள் புரியவே நரசிங்கா நீ வருக! நாநிலம் காக்கவே நரசிங்கா நீ வருக! நல்வாழ்வு அருளவே நரசிங்கா நீ வருக! ஓம் நமோ லக்ஷ்மி நாரசிம்ஹா!
உற்சவத்தை முன்னிட்டு பல வேடிக்கை விநோதங்களும்
நடைபெற்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen