நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவத்தின்
பதின் இரண்டாம்திருவிழா .
கத்தும் கடல் நடுவே கருவாகி கோவில் கொண்ட
ஆதிபராசக்தியே
கலியுகம் உந்தன் கண்ணை மறைத்துக் கொண்டதோ
அகங்காரம் அழிப்பவளும் நீயல்லவா
ஐந்து தலை நாகம் மீதில் ஏன் இன்னும் உறக்கம்
தலைக்கனம் அழித்து உன்பதி காத்து
அடியவர்க்கு நிம்மதி தந்தருள
ஏழ்கடல் துயிலெழுப்ப எழுந்தருள் தாயே....!!!!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen