யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாக உள்ள
திரு திருமதி ♥ பாலகுமார் ♥, (பாபு &சாந்தி )அவர்களின் திருமண நாள்.09-09.2017. இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும்
அன்பு அப்பா அம்மா பிள்ளை மாமா அக்கா அத்தான்
குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து தம்பதியினர். இறை அருள் பெற்று.
நற்றமிழால் இணைந்துநிற்கும் நயமுடைய தம்பதிகாள்
சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே வாழ்ந்திடுக
வற்றாத செல்வமொடு வளமோடு வாழ்கவென்று
மனமார வாழ்த்துகிறோம் வாழ்ந்திடுக பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen