பிறந்தநாள் வாழ்த்து திரு இராசு சுதாகரன்(சுதா)19.02.2022

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு இராசு சுதாகரன்(சுதா.அல்லது. பாலர் ),அவர்களின்   பிறந்த நாள் ,
 19-02-2022 இன்று  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி  
 அன்பு மகள் மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். நவற்கிரிஅம்மன் சான்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
எல்லாநலமும் பெற்று   
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

  இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.