பிறந்தநாள் வாழ்த்து.நிகழ்வு செல்வன் .இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.22

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2022 .இன்று தனது பிறந்த நாளை இல்லத்தில்குடும்பஉறவுகளுடனும்  உற்றார் உறவினர்  நண்பர்களுடன் சிறப்பாகக் கொண்டாடினார் 
இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அம்மன் மற்றும் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி  சகலகலைகளும்பயின்று   இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும் 
  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.