திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி தினேஸ் லக்சிகா 29.08.2024

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் 
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) 
தம்பதியினரின்திருமணநாள் 29-08.2024 இன்று குடும்பஉறவுகளுடன் தங்கள் இல்லத்தில் கொண்டாடினார்கள்  தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் 
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று  வாழ வாழ்த்துகின்றனர் 
.இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
 திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். 
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
எங்கள்  உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.தம்பதியினர் 
வாழ்கவளமுடன்.







திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஸ் லக்சிகா 29.08.2024

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் 
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) 
தம்பதியினரின்  திருமணநாள் 29-08.2024.இன்று குடும்பஉறவுகளுடன் தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர் தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் 
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று  வாழ வாழ்த்துகின்றனர் என் இனிய மணமக்களே திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
 இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. 
 கையோடு கை சேர்த்து இணைந்தது
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .வாழ்கவளமுடன்



பிறந்தநாள் வாழ்த்து திரு செல்லத்துரை நவரத்தினம்.10.08.24( மகள் யனு) 08.08.24

யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது பரிசில் வசிக்கும் செல்லத்துரை நவரத்தினம்  
அவர்களின் 10.08-2024.அன்று  65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவரது மகள்  யனு .08-08-2024அன்று 
இருவரின் பிறந்தநாளை தமது இல்லத்தில்.23.08.2024.அன்று குடும்ப உறவுகளுடன் சிறப்பாகக் கொண்டாடினார்கள் 
இவர்களை  அன்பு மனைவி (அன்பு அப்பா அம்மா மகள் யனு )  அன்புப்பிளைகள்  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் 
 இவர்களை  சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் பரிஸ்  முருகன்   இறை ஆசியுடன் உங்கள்  பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!






 

பிறந்த நாள் வாழ்த்து.திரு தம்பையா சங்கரப்பிள்ளை 23.08.2024

 யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிப்பிடமகவும் கொண்ட திரு தம்பையா சங்கரப்பிள்ளை 
அவர்களின் பிறந்தநாள் 23-08-2024.இன்று     இவரை  அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்  அண்ணா அண்ணி அக்கா தங்கை  மற்றும் சகோதரர்கள் 
  மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி .கனடா நண்பர்களும் இவரை 
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  மாவிடடபுரம் கந்தசுவாமி சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறை இறை ஆசியுடன் 
   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன்.







பிறந்தநாள் வாழ்த்து திரு வன்னியசிங்கம் ராஜான் .21.08.2024

யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது  வவுனியாவில் 
வசிக்கும் .திரு வன்னியசிங்கம் ராஜான் அவர்களின் பிறந்தநாள் 21.08.2024.இன்று இவரை அன்பு மனைவி 
அன்பு அம்மா அன்புப்பிளைகள்  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் 
 இவரை   சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் வவுனியா முருகன்   இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!




 

திருமணவாழ்த்து திரு திருமதி பாசன் தம்பதியினரின் .21.08.2024

யாழ் தோப்பை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாசன் தம்பதியினரின்திருமணநாள் ,21.11.2023, இன்று
இவர்களை அன்புப் ,பிள்ளைகள்,அன்பு அம்மா  அன்பு மருமகள் அன்பு  மாமி தங்கை தம்பி. குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும்   
அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .
 தம்பதியினரை  தோப்பு  போதிப்பிள்ளையார் சன்னதி முகன்  நல்லூர் முருகன் இறை அருள் பெற்று   நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று என் இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. 
 கையோடு கை சேர்த்து இணைந்த
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாகபல்லாண்டு பல்லாண்டுகாலம்
வாழ வாழ்த்துகிறோம் வாழ்கவளமுடன்



பிறந்தநாள் வாழ்த்து திரு.குமாரசாமி ஜெயராசன் 19.08-24

நவற்கிரியை  வசிப்பிடமகவும் கொண்ட ,திரு.குமாரசாமி ஜெயராசன் அவர்கள்
பிறந்தநாள்.19-08-2024.அன்று குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள்    மற்றும் சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
தோப்பு போதிப் பிள்ளையார்  சன்னதி  முருகன் நல்லூர்க்கந்தன்  
இறை அருள்  பெற்று
..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற. ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  





 

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் லங்கநாதன் அஸ்வீன் 20.08.2024

மல்லாவியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட செல்வன் லங்கநாதன் அஸ்வீன் அவர்களின் 
பிறந்தநாள்.20-08-2024.இன்று இவரை அன்பு அப்பா அம்மா தம்பி அம்மப்பா அம்மம்மா மற்றும் சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வடகாட் டுப் பிள்ளையார்  மல்லாவி முருகன் 
 வன்னி விளங்குள முத்துமாரி அம்மன் ன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறைஅருள்  பெற்று
..நோய் நொடி இன்றி சகல கலைகளும்பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன 




பிறந்தநாள் வாழ்த்து திருமதி ராஜான் சர்மிலா .19.08.2024

யாழ். பலாலியை பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை   வாழ்விடமாகவும் தற்போது  வவுனியாவில் 
வசிக்கும் .திருமதி ராஜான் சர்மிலா அவர்களின் பிறந்தநாள் 19.08.2024.இன்று இவரை அன்புக் கணவர் 
 அன்புப்பிளைகள்  அன்பு அப்பா  அன்பு அம்மா அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் 
 இவரை  பலாலி அம்மன் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் வவுனியா முருகன்  ஊர்காவத்துறை முருகன் இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 





யாழ் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழில் கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு  16-08-2024.இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. \குறிப்பிடத்தக்கது  என்பதாகும்




பிறந்தநாள் வாழ்த்து திருமதி சாத்தியபாலா இந்திராணி(இந்திரா) 14.08.2024

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமா​வும்   வதிவிடமாககொண்ட திருமதி சாத்தியபாலா இந்திராணி(இந்திரா) அவர்களின் பிறந்தநாள்நாள் 
14-08-20242024.அன்று  குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடினார் 
இவரை அன்புப் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
 தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறைஅருள் பெற்று  வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்த தினமான இன்று  என்றும்  நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக 
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன.



பிறந்தநாள் வாழ்த்து திரு சந்திரன் தனிசன் 10.08.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2024..இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா தம்பிமார்  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி  
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் . .யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் நவற்கிரி  வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.நவற்கிரி அப்பாவாயிரவர் சன்னதிமுருகன்  நல்லூர் முருகன் கம்காமாச் அம்மன்  இறை ஆசியுடன்  அன்பு நிலைப்பெற....ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட..குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் உலகமும் உறவுகளும் போற்ற மேலும்    
 பார்போற்றும்உத்தமனாக  நோய் நொடி இன்றி சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.

உங்ளுக்கு மாங்கல்ய பாக்கியம் பெற இந்த விரதங்களை கடைப்பிடியுங்கள்

 

உங்கள்  திருமண வயது பூர்த்தியடைந்தும் ஏதோ ஓர் காரணத்திற்காக திருமணம் தள்ளிபோகலாம். அல்லது உரிய வரன் கிடைக்காமல் போகலாம். இவை என்ன செய்தாலும் மனதிற்குள் ஏதோ ஓர் குறை இருந்து
கொண்டே இருக்கும்
இவ்வாறான சங்கடங்கள் தீர்க்க ஆன்மீகத்தில் சில விரத வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை மானசீகமாக மேற்கொள்ளும் போது அதற்குறிய பலன்களை நாம் பெறலாம். அவ்வாறான இரு விரத முறைகளை சுருக்கமாக தருகிறோம்.
சுக்ர வார விரதம்: 
நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும் .
தெய்வம் : பார்வதி தேவி 
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
 பலன் : மாங்கல்ய பாக்கியம்
 நவராத்திரி விரதம் 
நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை 

தெய்வம் : பார்வதிதேவி 
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.
 பலன் : அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்
என்பதாகும்  


பிறந்தநாள் வாழ்த்து திரு செல்லையா ஸ்ரீ ஸ்கந்த ராஜா.07.08.2024

யாழ். பலாலியை பிறப்பிடமாகவும்  ஊர்காவற்றுறையை வதிவிடமாகவும் கொண்ட. திரு செல்லையா ஸ்ரீ ஸ்கந்த ராஜா.அவர்களின்  
பிறந்த நாள்  07,08,2024.அன்று  
 .இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   அன்பு அப்பா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் 
 இவரை  சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன்  ஊர்காவத்துறை முருகன் இறை ஆசியுடன் 
   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன்


பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி ) 04.08..24

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் 
திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்
  பிறந்தநாள்  04.08.2024 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நோர்வே நண்பர்களும்  வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து   இவரை   நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.நல்லூர்முருகன் சன்னதிமுருகன் சுவிஸ் முருகன் ஒஸ்லோமுருகன் ஒஸ்லோ அம்மன்
   இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி  என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன்





 

Powered by Blogger.