பிறந்தநாள் வாழ்த்து செல்வப்புதல்வன் ஜெயராசன் தசோபிகன் 31.10.24

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி ஜெயராசன் சசிலேகா 
தம்பதியினரின்  செல்வப்புதல்வன் ஜெயராசன் தசோபிகன் அவர்களின்  பிறந்தநாள். 31-10-2024..இன்று
 இவர்  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா 
சகோதர்கள் அன்புத்  தாத்தா  அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார்  மாமா மார் மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். தோப்பு போதிப் பிள்ளையார்  சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று   எல்லாநலமும் பெற்று பதினாறு செல்வங்களும் பெற்றுஉடலுள ஆரோக்கியத்துடன்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன. 






 

உங்கள் அனைவருக்கும் மலரும் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

உறவுகள் மற்றும்  இணையவாசகர் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது 
இனிய தீபாவளி பண்டிகையை நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக 
உலகெங்கும் வாழும்  
இந்து மக்கள் 31-10-2024.இன்றைய தினம் வியாழக்கிழமை  தீபாவளி பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகம்ப்யூராகவுள்ள தமிழ் சைவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது 
வீடுகளிலும் தெருக்களிலும் நிறுவனங்களிலும் தீபங்களை ஏற்றி, தீப ஒளி போன்று வாழ்க்கை பிரகாசிக்க வேண்டும் என்று இறைவனை வணங்கி தீபத் திருநாள் பண்டிகையை அனுஷ்டிக்கின்றனர்.
 உலகில் தீமைகளை செய்துவந்த நரகாசூரன் என்கிற அசுரன் இந்நாளில்தான் வதம் செய்யப்பட்டான் என இந்துக்கள் நம்புகின்றனர். விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த புண்ணிய நாளினை தான் தீபாவளி என்று சொல்கிறோம். 
ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும். இத்தத்துவத்தின் பிரகாரம், உலகில் அதர்மம் அழிந்து நீதியும் தர்மமும் உலக சமாதானமும் பிறக்க இறைவனை பிரார்த்திப்போம்! 
 தீபங்கள் ஒளிரட்டும்... வாழ்வு மலரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் கவிதை
என்றென்றும் உங்கள்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்கி 
தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன்
இந்நாளை கொண்டாட..
பட்டாசுகள் வெடிக்கும்
போது தீமைகளும் வெடித்து
சிதறட்டும்.. 
உங்களது ஆசைகளும்
கனவுகளும் நிறைவேறட்டும்
இந்த நாள் இனிய நாளாக
அமைய 
உங்கள் வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லாம்
கரைந்து போக.. ஒளிமயமான
எதிர்காலம் பிறக்க.. இந்த
தீபாவளி திருநாளில்
மகிழ்ச்சியுடன் இருக்க
தீபத்தின் ஒளியாய் தீபாவளி
மலரும்.. மகிழ்ச்சியும்
வெற்றியும் ஒருங்கே மலர்
தீபாவளி வாழ்த்துக்கள்..உங்கள் வாழ்க்கையில்
இருக்க கூடிய எல்லா
துன்பங்களும் தீப ஒளியால்
விலகி.. உங்கள் வாழ்க்கை
தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க
உங்கள் இல்லத்தில் இன்பமும்..
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
பொங்கிட என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து
     எமது   நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  வாழ்த்துகின்றன. வாழ்கவளமுடன் .










பிறந்தநாள் வாழ்த்து பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் சஞ்சைய்.28.10.24

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி
 (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய் அவர்களின்  இருபத்தி ஆறாவது பிறந்தநாள் 28 -10 -2024.இன்று   
இவரை அன்பு அப்பா அம்மா தங்கை தம்பி அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் நல்லூர்க்கந்தன்  மற்றும்  ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன் வாழ வாழ்த்துகின்றனர் -
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!







சபரி மலைக்கு இலங்கையில் இருந்து செல்வோருக்காக கப்பல் சேவையை தொடர கோரிக்கை

சபரிமலைக்கு இலங்கையில் இருந்து வருடம் தோறும் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 
மேலும் ஐயப்ப யாத்திரைகளுக்கு இந்திய அரசாங்கம் இலவச வீசாவையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் பெரும்பாலான
 ஐயப்ப பக்தர்கள் தங்களது பிரயாண காலத்தில் விமான 
டிக்கெட்டுக்காக 
அதிக செலவு காரணமாக கஷ்டங்களுக்குள் உள்ளாகின்றனர் என
 பல ஐயப்ப பக்தர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மாவிடம் தெரிவித்துள்ளனர்.
 இந் நிலையில் முன்னைநாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாக காங்கேசன் துறைக்கும் காரைக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை நடைபெற்று வருகின்றது. அதே நேரம் போக்குவரத்துக்கான செலவுகளும் குறைவாக
 இருக்கின்றது.
 அதேவேளை இந்த வசதி வாய்ப்பினை கொழும்புவாழ் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமல்ல சகல ஐயப்ப பக்தர்களுக்கும் டிசெம்பர், ஜனவரி மாதங்களில் குறித்த கப்பல் சேவையினை டக்ளஸ் தேவானந்தா 
மூலம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் பாபு சர்மாவிடம் ஐயப்ப பக்தர்கள் விடுத்துள்ளனர். ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி 
கேரளாவில் துணை தூதரகம் அமைப்பதற்கான 
முயற்சிகளை டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 இந்த நிலையில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமாக
 இருந்தால் நிச்சயம் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான
 கப்பல் சேவையை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக செயற்படுத்தி தர முடியும் என ஐயப்ப பக்தர்களுக்கு
 பாபு சர்மா உறுதிமொழி வழங்கினார்.என்பதாகும் .

பிறந்தநாள் நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி செந்தா சுதாகர் 16.10.2024

 

 சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  செந்தா சுதாகர் அவர்களின் 
பிறந்த நாள்.16-10-2024...அன்று   தனது பிறந்த நாளை பிள்ளைகள் உற்றார்  உறவினர்  நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர் 
இவரை அன்பு மகன்மார்  அன்புச்சகோதரர்கள் அத்தான் அக்கா மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்து கின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரை வவுனியா பிள்ளையார் நல்லூர் கந்தன் சன்னதி முருகன் சுவிஸ் முருகன்   இறை அருள்பெற்று  நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
அன்பு நிலைப்பெற.ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..



 

பிறந்தநாள் நாள் வாழ்த்து நிகழ்வு திரு பத்மநாயகம் தினேஷ் 16.10.2024

அக்கராயனைய் பிறப்பிடமாகவும் மல்லாவியில் வசித்து வந்தவரும் தற்போது  பிரான்ஸ்சில் வசிக்கும் 
திரு பத்மநாயகம் தினேஷ் அவர்களின் பிறந்த நாள்.16-10-2024...இன்று  தனது பிறந்த நாளை உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர் 
.இவரை அன்பு மனைவி அன்பு அப்பா அன்பு அம்மா ஆசை மாமா மாமி  அன்புச்சகோதரர்கள் அத்தான் அக்கா மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வன்னிவிளாங்குளம் அம்பாள் 
மற்றும் பாரிஸ்  முருகன் சன்னதி முருகன்  நல்லூர் கந்தன்
இறை அருள் பெற்று.
நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..






பிறந்தநாள் வாழ்த்து திரு கனகலிங்கம் அஜிவன் 12.10.2024

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (நவற்கிரி.லிங்கம்&சுதுமலை.வசந்தி) தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் 
வசிப்பிடமாக கொண்ட திரு  கனகலிங்கம் அஜிவன்    
அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2024..இன்று
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மாஅன்பு மனைவி   சகோதரிகள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும்  சுதுமலை அம்மன் சுவிஸ் முருகன்   நல்லூர்க்கந்தன்  இறை அருள்  பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




உங்கள் குடும்ப பிரச்சினை தீர, பணவரவு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதுமாம்

நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். 
சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி 
பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் 
செடியாகவும் உள்ளது. 
கற்றாழை செடியின் அருமை தெரிந்துதான் இன்றைக்கு பலரும் அதனை வீடுகளில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். துளசி செடி போல கற்றாழை செடியையும் பலரும் தொட்டிகளில் 
வளர்க்கின்றனர்.
 வாஸ்துபடி சரியான திசையில் கற்றாழை செடியை வளர்த்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். 
கற்றாழை மிகவும் ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். அது அதிஷ்டத்தையும் தரக்கூடிய செடி. ஆலோவேரா என்று
 அழைக்கப்படும் இந்த கற்றாழை செடியை நாம் வீட்டில் நிலை வாசலுக்கு முன்பாக கட்டி வைப்பதன் மூலம் கண் திருஷ்டி ஏற்படாது
. எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது. 
குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்டு வரும் சண்டை சச்சரவுகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கிராமங்களில் வீட்டு வேலிகளை 
சுற்றி கற்றாழை செடியை நட்டு வளர்ப்பார்கள். பாம்பு 
போன்ற விஷ ஜந்துகள் வீட்டிற்கு நுழையாமல் தடுக்கவே 
கற்றாழை வளர்த்தனர். 
வீடு தினம் தினம் சண்டை சச்சரவுடன் போர்க்களமாக இருக்கிறதா? கட்டாயம் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். இதன் மூலம் சண்டை நீங்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். 
பண வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். வீட்டு வாசல், பால்கனி எங்கு 
வேண்டுமானாலும் கற்றாழை செடியை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். பரிகாரத்திற்காக வளர்க்கும் கற்றாழை செடியை எந்த காரணத்திற்காகவும் வெட்டக்கூடாது. 
நீங்கள் வளர்க்கும் கற்றாழை செடிக்கு தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்படி தண்ணீர் ஊற்றும் போது குல தெய்வத்தை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பணப்பிரச்சினை தீர வேண்டும் என்று
 வேண்டுங்கள்.
தாமிர பாத்திரம், பித்தளை டம்ளர் உங்கள் வீட்டில் இருந்தால் அதில் சுத்தமான தண்ணீர் எடுத்து சிறிதளவு சோம்பு, 1 ஏலக்காய், ஒரு சிட்டிகை சர்க்கரையை அதில் போட்டு வைக்கவும் இரவு உறங்கும் முன்பாக 
அதை ரெடி செய்து பூஜை அறையில் வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு 
விட்டு அந்த தண்ணீரை கொண்டு போய் கற்றாழை செடிக்கு 
ஊற்ற வேண்டும். 
இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் பண வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு வந்து சேரும். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்லதே நடக்கும் என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி அச்சுதநாயக்கபாபு மல்லிகாதேவி 07.10.2024

இங்கிலாந்தில் வசிக்கும்  திருமதி அச்சுதநாயக்கபாபு  மல்லிகாதேவி (மல்லி)அவர்களின்  பிறந்தநாள் 07-10-2024.
இன்று  இவரை 
அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  நல்லூர்க்கந்தன் சன்னதிமுருகன்  லண்டன் முருகன் 
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்.

பிறந்தநாள் வாழ்த்து செல்வி உதயகுமார் உமாஜினி 01.10.2024

சுவிசை  பிறப்பிடமாகவும்.   வசிப்பிடமாகக்கொண்ட  திரு திருமதி   உதயகுமார் அஜந்தா தம்பதியிரனின் 
செல்வப் புதல்வி  உமாஜினிஅவர்களின் பதின்எட்டாவது 
 பிறந்த நாள் .01-10-2024.அன்று
 இவர் தனது பிறந்தநாளை .06-10-2024. இன்று தனது இல்லத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் 
உற்றார் உறவினர் நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் மிகச்சிறப்பாக கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணமார் அன்புத்  தாத்தா  அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார்   சித்தப்பா  சித்திமார் மாமா மார் மாமி மார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன் 
சுவிஸ் அம்பாள் இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன. 











நாம் திருமணம் போன்ற வைபவங்கள் ஆடி மாதத்தில் செய்யலாமா

ஒவ்வொரு ஆண்டிலும் 12 மாதங்கள் இருந்தாலும், ஆடி மாதம் மிகவும் விசேஷமாக பார்க்க காரணம், அது ஒரு தெய்வீக மாதமாக இருப்பது தான். நமக்கு ஒரு வருடம் என்றால், தேவர்களுக்கு 
அது ஒரு நாளாகும். 
அதிலும் ஆடி மாதம் தேவர்களுக்கு இறை வழிபாடு செய்யக்கூடிய சந்தியான வேளை ஆகும். அதனால் ஆடி மாதம் என்றாலே கோவில் விழாக்களும், விசேஷங்களும் ஏராளமாக வருவதுண்டு.  
ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? ஆடி மாதத்தில் திருமண போன்ற வைபவங்கள் வைக்கக்கூடாது. அது சுப காரியத்துக்கு ஏற்ற மாதமில்லை என்ற கருத்து நிலவுகிறது. 
ஆனால் உண்மை அது அல்ல. உண்மையில் ஆடி மாதத்தில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர்கள், கோயிலுக்கு செல்வது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்தனர்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் வைப்பதால், தெய்வ சிந்தனை மாறுவதோடு, தெய்வங்களை தொந்தரவு செய்வதாக
 மாறும். அதோடு தெய்வங்களின் ஆசீர்வாதம், அனுக்கிரகம் இரண்டுமே பரிபூரணமாகக் கிடைக்காது. இதன் காரணமாக தான் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் வைப்பதில்லை. 
அதுமட்டுமல்லாமல் ஆடி மாதத்தில் கரு தரித்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதாலும் புதுமண தம்பதிகளைப் பிரிக்கின்றனர். ஆடி அமாவாசை 2022 எப்போது? - தர்ப்பணம் கொடுக்க 
சரியான நேரம் தெரிந்து கொள்வோம்​ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா?​ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா? ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா?
ஆடி மாதத்தில் வீடு, நிலம் சார்ந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம் என்பதற்காகவே வாஸ்து புருஷன் நித்திரை 
விடுவதால் தாராளமாக கிருஹப்ரவேசம், வேறு வீடு குடியேறுதல், புதிய நிலம், வீடு வாங்குதல் போன்ற விஷயங்களை செய்யலாம். ஆனி, புரட்டாசி, 
மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் தான் வாஸ்து பூஜை, வீடு க்ருகபிரவேசம் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது. 
மற்றபடி ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் தாராளமாக மேற்கொள்ளலாம். என்பதாகும் 




Powered by Blogger.