பெண்கள் தலைவிரி கோலமாக கோயிலுக்கு செல்லலாமா

 

பெண்களே எப்போதுமே இப்படி தலையை சீவி கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும்..
பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள், பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய
 சூழ்நிலையில் தலைவிரி கோலமாக இருப்பதுதான் ஃபேஷன் என்று 
ஆகிவிட்டது. ஆனால், எதற்காக  பெண்கள் தங்களுடைய கூந்தலை பின்னி முடிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்! இதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து 
கொள்ளலாம்.
அந்த காலங்களில் எல்லாம் துயரம் ஏற்படும் சமயத்தில் தான் தலைவிரி கோலமாக இருப்பார்கள். கண்ணகி தன் கணவனை 
இழந்த பின்புதான் தலைவிரி கோலமாக தன்னை மாற்றிக் கொண்டால். வீட்டில் ஏதாவது தூக்கம் நடந்துவிட்டால் தான் இப்படி தலைவிரி கோலமாக
 இருந்து, தங்களுடைய கஷ்டத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் நமக்குத் தெரிந்தது தான். இருந்தாலும் தலைவிரி கோலம் என்பது இந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாகரீகம் ஆகிவிட்டது.
ஒரு குடும்பத்தின் குலத்தை விரிவுபடுத்தும் பெண்ணுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உண்டு. இந்த பெண்ணாகப் பட்டவள் புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் ஒன்றாக இணைக்கும் ஒரு சக்தியாக இருக்க 
 வேண்டும். அதாவது பெண்கள் ஜடை பின்னி கொள்ளும் போது, தங்களது முடியினை மூன்றாகப் பிரித்து, அதன் பின்பு மூன்று
 பிரிவுகளையும் சேர்த்து பின்னி கொள்வார்கள். இந்த மூன்று பிரிவில் நடுவில் இருப்பது, அந்த 
பெண்ணாகவும், வலது பக்கம், இடது பக்கம் இருக்கும் பிரிவு, புகுந்த வீடும் பிறந்த இடமாகவும், கருதப்படுகிறது. இரு வீட்டாரையும் என்றைக்குமே ஒன்றாக
 வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பின்னல் வலியுறுத்துவதாக
 சொல்லப்படுகிறது
இது மட்டுமல்லாமல், பெண்களுக்கு உடம்பில் இருக்கும் நல்ல சக்தியானது மயிர் கால்களின் வழியாக வெளியேறுவதாகவும் சில 
சாஸ்திர குறிப்புகள் சொல்லப்படுகின்றன. இதனால்தான் அந்த காலங்களில் எல்லாம் பெண்கள்  தங்களுடைய கூந்தலின் முனையை 
குஞ்சிலத்தால் கட்டிக் கொள்வார்கள். அல்லது ரிப்பன் வைத்து முடிச்சு போட்டு கொள்வார்கள். அதாவது கூந்தலின் நுனிப்பகுதி வெளியில் தெரியாத 
அளவிற்கு மறைத்து
 வைத்து இருப்பார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நம்முடைய முன்னோர்கள், பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள் என்பதாகும்



யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா 17.09.24

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் .17-09-2024. செவ்வாய்க்கிழமை அன்று மாலை வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் கடற்பரப்பில்வெகு சிறப்பாக இடம்பெற்றது .16ம் திருவிழாவான சமுத்திரத் தீர்த்த உற்சவ திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு
 பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்து 
கொண்டனர். 
இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான 
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர். 
 ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் துணை.











 

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா 16.09.24

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர  ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
 காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று 
அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூசை நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந்தேரில் வலம்வந்தார். 
கடந்த 02.09.2024 அன்று கொடியேற்ற பெருந்திருவிழா ஆரம்பமாகி இன்று 15ம் திருவிழாவான தேர்த்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
கடந்த 02.09.2024 அன்று கொடியேற்ற பெருந்திருவிழா 
ஆரம்பமாகி 16-09-2024.இன்று 15ம் திருவிழாவான தேர்த்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு
 பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்து 
கொண்டனர். பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி,
 அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றினர். 
இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான 
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர். 
 17-09-2024.நாளைய தினம் பிற்பகல் 2:00மணியளவில் சமுத்திர தீத்த உற்சவமும் இடம்பெறவுள்ளது.வல்லிபுர ஆழ்வார்துணை.







பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .சிவம் சுதமதி (சுதம்) 13.09.2024

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட  
திரு திருமதி   சிவம் சுதமதி (சுதம்) 
 அவர்களின் பிறந்தநாள் 13-09-.2024.இன்று   இவரை 
அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  நல்லூர்க்கந்தன் சன்னதிமுருகன் 
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்





 

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது பதினோராவது 
அகவை நாளை 12.09.2024. இன்று  தனது இல்லத்தில் குடும்ப உறவினர்களுடன்  கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.  இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுக்கை அம்மன் சுவிஸ் சிவன் மற்றும் சகல தெய்வங்களின்   இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும்பயின்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
 எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்



பிறந்த நாள் வாழ்த்து. செல்வன்.தெய்வேந்திரம் தனுசன்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாக்க கொண்ட செல்வன் தெய்வேந்திரம் தனுசன்
அவர்களின்  பிறந்தநாள்.10.,09,2024. இன்று.இவரை அன்பு அப்பா அம்மா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்து கின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரை  நவற்கிரி  பிள்ளையார் நல்லூர் கந்தன் சன்னதி முருகன்   இறை அருள்பெற்று  நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..



பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் (ராஜன்) 09,09,24

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2024. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்து கின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரை  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் கோப்பாய் பிள்ளையார் நல்லூர் கந்தன் சன்னதி முருகன் சுவிஸ்முருகன்   இறை அருள்பெற்று  நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





விக்கினங்களை தீர்க்கும் விநாயகரிற்குரிய விநாயர் சதுர்த்தி நாள் இன்று

இந்துக்களால்  இலங்கை இந்தியா உட்பட உலகெங்கிலும் வாழும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது 
விநாயகர் சதுர்த்தி. 
முழுமுதற்கடவுள் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகருக்கு, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
 பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி வளர்பிறையில் வழிபட்டால் ஆண்டுமுழுவதும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும். எனவேதான் அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்றே அழைத்துக் கொண்டாடுகிறோம். 
காரணம் ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம். திதிகளில் சதுர்த்திக்கு ஒரு சிறப்பு உண்டு. வளர்பிறையோ தேய்பிறையோ அது விநாயகர் வழிபாட்டோடு
 தொடர்புடையது. 
ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகரைக் காலையில் வழிபட வேண்டும். ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகப் பெருமானை மாலை 
வழிபட வேண்டும்.
 இப்படி வழிபடுபவர்களுக்குக் கேட்கும் வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஓர் ஆண்டில் வரும் வளர்பிறைச்சதுர்த்தியில் தலையாயது ஆவணி மாதம் வரும் சதுர்த்தி. பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி வளர்பிறையில் வழிபட்டால் ஆண்டுமுழுவதும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும். 
எனவேதான் அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்றே அழைத்துக் கொண்டாடுகிறோம். காரணம் ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம். 
தெய்வங்களில் முழுமுதற்கடவுள் விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி. விநாயகரே எளிமையானவர். அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் எழுந்தருளி இருப்பவர். 
அவருக்கு மேற்கூரைகூடத் தேவையில்லை. அப்படிப்பட்ட விநாயகரை எளிய இயற்கைப் பொருள்கள் கொண்டு செய்வதுவே நல்லது. களிமன் மிக எளிதில் கிடைக்கும். 
பிற பொருள்களைக் கொண்டு செய்யப்படும் விநாயகரை பூஜைக்குப் பின் கரைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. ஆனால் களிமண்ணோ மிகவும் எளிதாகக் கரைந்து விடும். அப்படிப் பட்ட களிமண் விநாயகர் மிகவும் பவித்ரமானது என்கிறார்கள். 
எனவே ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்குப் புதிய களிமண் விநாயகரை வாங்கி வழிபடுவது விசேஷம். மேலும் காலையில் எழுந்து நீராடி வீட்டில் இருக்கும் குழந்தைகளோடு கிளம்பிச்சென்று விநாயகரை வாங்கிக்கொண்டு கொண்டாட்டமாகத் திரும்பி வரும் அனுபவமும் சிறப்பானது.
 பூஜிப்பது எப்படி?
 விநாயகர் சதுர்த்தி அன்று, காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும். பூஜை செய்ய உகந்த நேரத்தினை அறிந்துகொண்டு அந்த நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும்.
 ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
 ஓம் கபிலாய நம: 
ஓம் கஜகர்ணகாய நம:
 ஓம் லம்போதராய நம:
 ஓம் விகடாய நம: ஓம் விக்னராஜாய நம: 
ஓம் விநாயகாய நம:
 ஓம் தூமகேதுவே நம:
 ஓம் கணாத்யக்ஷாய நம:
 ஓம் பாலசந்த்ராய நம: 
ஓம் கஜானநாய நம:
 ஓம் வக்ரதுண்டாய நம: 
ஓம் சூர்ப்பகர்ணாய…
 என்னும் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்ய வேண்டும். 
அதன் பிறகு கற்பூரம் காட்டி நம் வேண்டுதலைச் சொல்லிப் பின் விநாயகர் சதுர்த்தி பூஜை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்.
 பின்பு புதிதாக வாங்கிய விநாயகருக்கு சிறு வஸ்திரம், மலர், உபவீதம், சந்தனம், குங்குமம் ஆகியன சமர்ப்பித்து அலங்காரம் 
செய்ய வேண்டும். 
பிறகு விநாயகர் அஷ்டோத்திரம் அறிந்தவர்கள் மலர்கள், அருகம்பூ முதலியன கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அறியாதவர்கள், விநாயகர் அகவல் பாடி ஒவ்வொரு வரி முடிவிலும் மலர் சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 விநாயகருக்கு மோதகம் செய்து நிவேதனம் செய்வது விசேஷம். இயலாதவர்கள் வீட்டில் நாம் உண்ணும் உணவையே நிவேதித்து வழிபட்டால் போதுமானது. 
பின்பு கற்பூர ஆரத்தி காட்டி விநாயகர் பூஜையை நிறைவு செய்யலாம். உகந்த நிவேதங்கள் மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம்,
 வாழைபழம், கொய்யா, மாதுளை, லட்டு மற்றும்
 சுண்டல் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.
 பூஜை செய்ய நல்ல நேரம்:
 காலை 6.00 முதல் 7.00 மணி வரை காலை 9.00 மணி முதல் 10 மணி வரை மாலை 4.00 மணி முதல் 5 மணி வரை மாலை 7.00 மணி முதல் 9 மணி வரை
குறிப்பிடத்தக்கது என்பதாகும்    உங்கள் அனைவருக்கும்    விநாயகரிற்குரிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்






 

இல்வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் உங்களுக்கு பத்து ஆன்மீக தகவல்கள்

திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.  
2. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.  
3. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.  
4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.  
5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.  
6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.  
7. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.  
8. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.  
9. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.  
10. வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.
என்பதாகும்  







 

பிறந்த நாள் வாழ்த்து திருமதி நிர்மலன் விமலா 05.09-2024

யாழ் ஆவரங்காலை  பிறப்பிடமாகவும் தற்போது ஜெர்மனியில்  வசிக்கும் திருமதி நிர்மலன்  விமலா அவர்களின் பிறந்தநாள் 05.09.2024.இன்று இவரை அன்புக்கணவர் அன்புபிள்ளைகள்  அன்புமாமா 
 அன்பு மாமி அண்ணா அண்ணி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவரை  
ஆவரங்கால்பர்வத வர்த்தனி நடராஜராமலிங்கசுவாமி திருக்கோயில்  மற்றும் சன்னதி முருகன் .நல்லூர்க்கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்  






பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஜெயராசன் சசிலேகா 03.09.24

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டதிருமதி ஜெயராசன் சசிலேகா 
அவர்களின்   பிறந்தநாள். 03-09-2024..இன்று  அவரது மாணவச்செல்வங்களுடன் பிறந்தநாள் கொண்டாடினர்  இவரை அன்பு கணவர் அன்புப்பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா மற்றும் சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
தோப்பு போதிப் பிள்ளையார்  சன்னதி  முருகன் நல்லூர்க்கந்தன்  
இறை அருள்  பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
.




யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது

வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா 01-09-2024.இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பல பாககளிலிருந்து ஆயிரக்கணக்கானபக்தர்கள்  இன்றைய தேர்த்திரு விழாவில் கலந்து கொண்டனர். நாளை தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். 
நல்லூர் கந்தசுவாமி துணை 








Powered by Blogger.