திருமணநாள் வாழ்த்து திரு .திருமதி தயாவரன் 03.06.15.

புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .தயாவரன்( தயா சுசி) தம்பதிகளின் பதின் நான்காவது திருமணநாள் 03.06.2015.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில் நடை பெற்றது திருமண நாள் காணும்
 இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா
சித்தி உறவினர்கள் நன்பர்கள் மற்றும் இவர்களுடன்
 இணைந்து நவற்கிரி. இணையங்களும் http://lovithan.blogspot.ch/ நிலாவரை இணையங்களும்
உறவு இணையங்களும் ,புத்தூர் குருநாதர்- அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று மிகுந்த சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.