பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.15.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :.தேவராசா சுதாகரன் (சுதா)அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2015 சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர் .இவரை  அன்பு மனைவி மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று; சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
                    நவக்கிரி .http://lovithan.blogspot.ch
                                   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி கொம் . இணையங்களும்  வாழ்த்துகின்றனர்
உன் அம்மா வின்  
அழகு முத்தாரம்! 
தவமிருந்து பெற்றுக்கொண்ட 
அமுதக் கிண்ணம்!
உன் அன்னையின் துயரம் நீக்கிய 
குட்டி அரசன்! 
உன் அம்மாவின் சுமை தாங்கிய 
சுட்டிக் கடைக்குட்டி!
இச்சிறு வயதில் உன் 
பண்பிலும்,சிக்கனத்திலும் 
என்னை நீ வியக்க வைக்கிறாய்!
உன் அதிரடிப் பேச்சில் 
பயந்து தான் போகிறேன் நான்! 
உன் பொறுப்பினைக் கண்டு 
பூரித்து தான் போகிறேன் நான்!
கல்லூரி முடிந்து வரும் வேளையில்உன்  
களைப்பை ஆற்றிட நீ தரும் தேநீர் 
உன் அம்மா 
கரும்பினும் இனிமையாகும் 
அம்மாவின் அன்பு  
உன் பாசத்தினாலே!
மனமுடைந்து போகும் வேளையில் 
மனதிற்கு இதமான உன் பேச்சு 
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு!
என் உடல் நலனிலும் 
உடையிலும் அக்கறை காட்டும் 
இன்னொரு அம்மா  நீ!
உன் பாசத்தினை வெளிப்படுத்தத் 
தெரியா குட்டி ராட்சசன் நீ! 
அன்பினால் உன் வீட்டை ஆளும் 
இளவரசன்  நீ!
உன் வளம்  சிறக்க 
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.