பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் ஹாரிசன் 19.03-26

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி
 (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன் ஹாரிசன் 19.03-26 அவர்களின்  பிறந்தநாள்  19.03-2026.இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் 
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தங்கை மற்றும் அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் நல்லூர்க்கந்தன்  மற்றும்  ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன் வாழ வாழ்த்துகின்றனர் -
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ 
வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html




பிறந்தநாள் வாழ்த்துநிகழ்வு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.2026

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .தோப்பை வதிவிடமாகவு​ம் தற்போது கனடாவில் வசிக்கும்  .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  அவர்களின்  பிறந்தநாள் 16.03.2026..இன்று கனடாவில் தனது இல்லத்தில் கொண்ண்டாடினார் .இவரை அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி  பேரப்பிள்ளைகள்  ,மச்சான் மார் மச்சாள் மார்  ம​ற்றும்
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார் கனடா 
.உறவினர்களுடன் இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார்.நவற்கிரி அப்பா வயிரவர் மருகன்புலத்து வயிரவர் தோப்பு வயிரவர் கனடா முருகன்  இறை அருள் பெற்று
 நோய் நொடி இன்றி
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார 
வாழ்த்துகிறோம்
சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html



நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வருடாந்த கொடி ஏற்றம் .23.03.2026

யாழ் நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்  பிள்ளையார் ஆலைய வருடாந்த கொடி ஏற்ற மகோற்சவப் பெருந்திருவிழா விஞ்ஞாபன கொடி ஏற்றத்திருவிழா மற்றும் திருவிழா  உபயங்களும் கொடி ஏற்றஉற்சவம்.10-03-2026..செவ்வாய் கிழமை  அன்று காலை பதின்ஒரு மணிக்கு  ஆரம்பம் ஆகி காலையும் -மாமலையும் 15 தினங்கள் திரு விழாக்கள் நடைபெறத் திருவருள் கூடி உள்ளது 

 
தொடர்ந்து,, 21-03-2026-வேட்டை திருவிழா -22-03-2026-சப்பறத்திருவிழாவும் 23-03-2026-.தேர்உற்சவம் 24-03-2026-.,தீர்த்ததிருவிழாவும் கொடிஇறக்கம்  - 25-03-2026. பூங்காவனம்  வையிரவர் மடை என்பன நடை பெறவுள்ளது அடியார்களின் கவனத்திற்கு!!!! பூங்காவனத்  திருவிழாவின் அன்னதானம்  பொது

உபயம் என்பதால் பூக்கள்  பால் பழம் இளநீர் அன்னதானத்திற்கு தேவையானபொருள்கள்   காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,

ஓம் நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை,

http://lovithan.blogspot.com/2022/03/230322.html

திருவிழா உபயகளின் விபரங்கள் இணைப்பு

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
 பழைய ஆலயம் 

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  
புதிய ஆலயம் 


நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
  புதிய ஆலயம் 

திருவிழா உபயகளின் விபரங்கள் இணைப்பு

பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2026

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி .(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2026..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புமக்கள்  அன்பு மகன் அன்புச்சகோதரர்கள் 
அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
இவரை நவற்கிரி அப்பா வயிரவர் 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் குடும்பத்தினர்உற்றார் உறவினர்கள் அன்பு  உறவுகள் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்.
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
சகல செல்வங்களும் பெற்று நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து , நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/  இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன்.இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் 

http://lovithan.blogspot.com/2024/02/28022024.html









பிறந்தநாள் வாழ்த்து தவம் தம்பதிகளின் அன்புமகள் ஸ்ருதிகா

இங்கிலாந்தில் வசிக்கும் திரு திருமதி தவம் தம்பதிகளின் அன்புமகள் ஸ்ருதிகா 
அவர்களின்  பிறந்தநாள் 26-02-2026.இன்று  பிறந்தநாள் காணும் இவரை இவரை அன்பு அப்பா அன்பு அம்மா 
அன்பு சகோதரர்கள் சகோதரிகள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள் சிறுப்பிட்டி  ஞானவயிரவர்  சுதுமலை அம்மன்  சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்
லண்டன் முருகன்  இறை அருள்  பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  
 எல்லாநலமும் பெற்று 
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி தர்மதேவன் தேவதர்சினி

கனடாவை வசிப்பிடமாககொண்ட  திருமதி தர்மதேவன் தேவதர்சினி (தர்சினி) அவர்களின் ஐம்பதாவது   பிறந்த நாளை  .இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினர் இவரை அன்புக் கணவர்  அன்பு மகன் அன்பு மகள்  அப்பா அம்மா அன்பு மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     
இவரை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் கனடா முருகன் 
  இறை ஆசியுடன்  என்றும் 
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக 
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து $
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசேந்திரம் கிருசாந்தன் 22.02.2026

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக கொண்ட செல்வன் இராசேந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்தநாள் 22-02-2026..இன்று இவர்  இராசேந்திரம் தம்பதிகளின் புதல்வனும் ஆவர் தனது பிறந்தநாளை குடும்ப 
உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  
 அன்புச் சகோதரிகள்  சகோதரர்கள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும்  புத்தூர்  அம்மன் நவற்கிரி அம்மன் 
 சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்  இறை அருள்  பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று   எல்லாநலமும் பெற்று 
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
https://lovithan.blogspot.com/2020/02/220220.html
 


ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சிவனுக்காக ஒரு ராத்திரி : மகா சிவராத்திரி

 இன்று மகா சிவராத்திரி விரதம்  மிக அற்புதமான தெய்வீக இரவாகும். அனைத்து பக்தர்களும் சிவபெருமானை வழிபட்டு, அவரது அருள் பெறும் உன்னதமான இரவாக மகா சிவராத்திரி திருநாள் கருதப்படுகிறது. இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படுகிறது. 
உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம், பல பிறவிகளில் செய்த பாவங்கள் கழியும் என்றும் மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தியை அதிகரிக்க முடியும் 
என்றும் கூறப்படுகிறது. 
 இந்த ஆண்டு 2026ம் ஆண்டு மகாசிவராத்திரி விரதம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இன்று மாலை  சதுர்த்தசி திதி மாலை 5.51 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் பிப்ரவரி 16ம் திகதி மாலை 6.26 மணிக்கு 
முடிவடைகிறது.
மகா சிவராத்திரி அன்று அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவலிங்கத்திற்கு பால், இளநீர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து
 வழிபட வேண்டும். சிவராத்திரி நாளில் பசி, கோபம், பொய், அசைவம் மற்றும் பகல் தூக்கத்தைத் தவிர்த்து தூய்மையுடன் சிவ சிந்தனையில்
 இருப்பது சிறந்தது. 
 இந்த மகா சிவராத்திரியின் போது சிவாலயங்களுக்குச் சென்று அல்லது வீட்டிலேயே இரவு முழுவதும் கண் விழித்து நான்கு காலங்களிலும் சிவனை வழிபட வேண்டும். முதல் ஜாம பூஜை - 15ம் திகதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.25 மணி வரை நடைபெறும். இரண்டாம் ஜாம பூஜை இரவு 9.25 மணி முதல் நள்ளிரவு 12.34 வரை
 நடைபெறும். மூன்றாம் ஜாம பூஜை நள்ளிரவு 12.34 முதல் அதிகாலை 3.44 வரை நடைபெறும். நான்காம் ஜாம பூஜை பிப்ரவரி 16ம் திகதி அதிகாலை 3.44 முதல் காலை 6.54 மணி வரை நடைபெறும்.
 மேலும், வீட்டிலேயே எளிமையாக வழிபட விரும்புபவர்கள் மாலை நேரத்தில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 108 முறை “ஓம் நமசிவாய” கூறி ஒரு சிறிய கலசத்தில் நீர் வைத்து தியானம் செய்து வழிபடலாம். இதனை தொடர்ந்து, மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி
 அன்னதானம்
 அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. 
சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். சிவராத்திரி விரதமானது வயது, இன, மத வேறுபாடுகளை கடந்த யாவரும் அனுஷ்டிக்கக் கூடியது. சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து
 துன்பங்களும் நீங்கும். 
 இந்த புனிதமான நாளில் சிவனை வழிபடுவது மனம் மற்றும் ஆன்மாவை சுத்திகரிக்க உதவுகிறது. இதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பெருகும். மேலும்,
 இந்நாளில் பக்தியான 
பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் செய்வதன் மூலம் சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. இது ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றி, தெய்வீக அருளைப் பெற்றுத் தரும்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

பிறந்த நாள் வாழ்த்து திரு குணரத்தினம் தயானந்தன் (தயா )

யாழ் நவற்கிரி   புத்தூரை பிறப்பிடமாகவும்  தற்போது              
சுவிஸ் செங்காலானை   வசிப்பிடமாகக்கொண்ட திரு குணரத்தினம் தயானந்தன் (தயா ) அவர்களின்
  பிறந்தநாள் 
09-02-2026.இன்று இவரை  அன்பு மனைவி  அன்பு மகன் அன்பு மகள்  
 அன்பு அம்மா  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரிப்  பிள்ளையார் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன் சுவிஸ் சிவன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான
 இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html





Powered by Blogger.