பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி 12.09.2026

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  யஸ்வினி  சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை.12-09-2026-அன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கை ஐய்யா அப்பம்மாமார்  தாத்தாமார் அம்மம்மாமார் 

  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் மச்சான்மார்     உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி அம்மன் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன் சுவிஸ் விஸ்ணு தூக்கை அம்மன்  சுவிஸ் முருகன் 

சுவிஸ் சிவன் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி பல்கலைகளும் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ்கவென  வாழ்த்துகின்றோம் 

பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>
நீண்ட ஆயுள் ஆரோக்கியம்  பெற்று 
ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
வாழ்த்து கவிதைகள் வந்து வீழ்ந்திட..
🪷வண்ணக் கனவுகள் பொங்கி எழுந்திட..
🥀மண்ணில் பிறந்த இந்நாள் மறக்க முடியா பொன்நாள்..
❤️இதயம் எங்கும் இன்ப வெள்ளம்,
🧡இதர இடர்கள் விலகி செல்லும்,
🤍உண்மை சொல்லும் உந்தன் உள்ளம்,
💜ஒரு நாள்உலகம் வெல்லும்..
💓நீ கண்ட கனவுகள் கனிந்திடும் தன்னால்...
💙பிறர் கொண்ட கவலைகள் கரைந்திடனும் உன்னால்...
💚பெற்றோருக்கு பெருமையும்,
🥰உற்றாருக்கு உரிமையும்,
💝மற்றோருக்கு நேர்மையும் தந்து
💕புதிரான வாழ்வை 
💗புரிதலோடு அணுகி 
🤩புனையாப் புகழ் பெற்று
😍அணையா ஓளி வீசிட 
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல, உங்கள் வாழ்க்கையும் என்றும் நறுமணத்தோடு 
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகின்றன  
வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://lovithan.blogspot.com/2014/09/12092014.html







யாழ் நல்லூர் கந்தன் இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில் தேரில்பவனி

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற   யாழ் நல்லூர் கந்தன் இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில்  நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 
ரதோற்சவம் 09-08-2026இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. 
இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும் வானைப் பிளக்கின்றதாக உள்ளது. அத்துடன் வழமைபோன்று மலர் சொரிந்த  காட்சி
 சிறப்பாக உள்ளது. ஏராளமான பக்தர்கள் 
முருகப்பெருமான் ஆரோகணித்திருக்கும் தேருக்குப் பின்னால் அங்கப் பிரதட்சணை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இத் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.. புகைப்படங்கள் இனைப்பு

http://lovithan.blogspot.com/2013/09/blog-post_4.html




பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர் .ராஜேஸ்வரன் .09.09.26

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்துவரும் தற்போது  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட  திரு அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்)  அவர்களின்  பிறந்தநாள்.-09-09-2026-இன்று.இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் 

இவரை  சிறுப்பிட்டி வயிரவர்  கோப்பாய்  பிள்ளையார் சன்னதி முருகன்  நல்லூர்க்கந்தன்  

சுவிஸ் சூரிச்முருகன் சுவிஸ் விஸ்ணு துக்கை அம்மன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 

இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 

பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை---

அன்பு நிலைப்பெற..

ஆசை நிறைவேற..

இன்பம் நிறைந்திட..

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்

இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்

நிகழட்டும் இளமையாக.

எண்ணங்களும் ஏக்கங்களும்

எல்லை தாண்டி வெல்லட்டும்..

கையிட்டு செய்பவைகள்

கையில் வந்து சேரட்டும்..

வலிமையான வரிகளால்

வாழ்த்திட தெரியவில்லை.

எனவே மனமார வாழ்த்துகின் றோம் 

 குறையற்ற குணத்தோடும்

குறையாத அன்போடும்

குறையில்லா பண்போடும்

நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..

. தினம் தினம் பிறக்கட்டும்

உன் பிறந்தநாள்..

. பகைவரையும் நண்பனாக

மாற்றட்டும் இன்னாள்..

. வண்ண வண்ண உன் கனவுகளை

சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.

 இவர்களுடன்  இணைந்து இவரை  நோய் நொடி இன்றி அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

http://lovithan.blogspot.com/


http://lovithan.blogspot.com/

பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா (பாலா ).02.09.26

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்துவரும்  தற்போது கனடா மொன்றியலில்  வசிக்கும்.
திரு செல்வராஜா  பாலராஜா [ பாலா -அப்பன் ]அவர்களின்
பிறந்த நாள் .02.09..2026 .இன்று இவரை அன்பு மனைவி பிள்ளைகள்  மாமி ,சகோதரர்கள் ,அண்ணா அண்ணி அக்காஅத்தான்  தங்கை  மற்றும் சகோதரர்கள் 
  மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி .கனடா நண்பர்களும் மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
இவர் நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  லண்டன் முருகன்    மாவிடடபுரம் கந்தசுவாமி நல்லூர்க்கந்தன்  கனடா  முருகன் இறை ஆசியுடன் றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை---
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

http://lovithan.blogspot.com/







யாழ் தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய கடல்த் தீர்த்தோற்சவம் இன்று

யாழில்   வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வ சந்நிதி ஆலய கடல்த் தீர்த்தோற்சவம்-28-08-2026- இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, சந்நிதி வேலவன் காலை 10-00- மணியளவில்  எழுந்தருளி, ஆலய வீதியுலா வந்து கடல்த் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.செல்வ சந்நிதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.செல்வ சந்நிதி ஆலய கடல்த் தீர்த்தோற்சவத்தில்  
நாட்டில் பல தேசத்திலிருந்தும்  வெளி நாட்டிலிருந்தும்  பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ சந்நிதி முருகப்பெருமானை வழிபட்டனர்.அந்த அன்னதானக்  கந்தனுக்கு அரோகரா

 https://lovithan.blogspot.com/2026/08/blog-post_28.html




யாழ் தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்

யாழில்   வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்
.  ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு மகோற்சவ இரதோற்சவம்-27-08-2026- இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் தேரில் எழுந்தருளி, ஆலய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரதோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
28-08-2026- நாளை  கடல்த் தீர்த்தோற்சவம்   என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html







பிறந்த நாள் வாழ்த்து.திரு தம்பையா சங்கரப்பிள்ளை 23.08.26

யாழ் சங்கோலை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிப்பிடமகவும் தற்போது கனடா ரொறன்றோவில் வசிக்கும் 
திரு தம்பையா சங்கரப்பிள்ளை 
அவர்களின் பிறந்தநாள் 23-08-2026.இன்று  கனடாவில்  குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்  அண்ணா அண்ணி அக்கா தங்கை  மற்றும் சகோதரர்கள் 
  மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி .கனடா நண்பர்களும் இவரை 
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  மாவிடடபுரம் கந்தசுவாமி சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறை கனடா  முருகன் இறை ஆசியுடன் 
 இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன்.

http://lovithan.blogspot.com/






யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தா மகோற்சவ கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்,18-08-2026-  இன்று பக்தி பரவசத்துடன் 
ஆரம்பமானது. 
இலங்கை திருநாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க ஆவலுடன் திரண்டுள்ளனர். 
மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் “வேல் முருகா… வெற்றி வேல் முருகா!” என்ற கோஷங்களுடன் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. 
கொடியேற்றத்துடன்-18-08-ö2026- இன்று ஆரம்பம்  இந்த மகோற்சவ காலத்தில் நடைபெறவுள்ள திருவிழாக்களையும், சுவாமி வீதி உலாக்களையும் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது நல்லூரை நோக்கி படை எடுத்துள்ளனர். 
நல்லூர் கந்தனின் அருளால் அனைவரது வேண்டுதல்களும் நிறைவேறி  குடும்பங்களில் சந்தோஷமும், மனதில் நிம்மதியும், வாழ்வில் வளமும் பெருகட்டும். 
பக்த அடியார்களின் குறை தீர்க்கும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றத்தை முதற்தர வானொலி சூரியனின் சமூக வலைத்தளங்களில் அடியார்கள் அனைவரும் கண்டு மகிழுங்கள். 
அழகு வேல் முருகா வெற்றி வேல் முருகா!

http://lovithan.blogspot.com/2026/05/blog-post_22.html




யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கொடியேற்றம்

யாழில்   வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12:20 மணியளவில் கொடியேற்றத்துடன் 
ஆரம்பமானது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு. நேற்றைய தினம் புதன்கிழமை பின்னிரவு முதல் விசேட பூஜைகள் இடம்பெற்று , இன்றைய தினம் அதிகாலை பக்தர்கள் புடைசூழ்ந்த நிலையில், பக்தி பரவசத்துடன் கொடியேற்றம்
 நடைபெற்றது. 
கொடியேற்ற தினத்தின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. இதனை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர். 
கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று , எதிர்வரும் 26ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் 27ஆம் திகதி தேர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

http://lovithan.blogspot.com/2012/08/blog-post_3684.html






Powered by Blogger.