பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அசானா 30.06.16

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்.திரு  காண்டீபன்  
[ காண்டீ] அவர்களின் செல்வப்புதல்வி  அசானாவின் 
 பிறந்த நாள் இன்று.30.06.2016. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த  உறவை இறை அருள் பெற்று பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

. திருமண நல்வாழ்த்து திரு திருமதி ஜெகதாசன் 29.06.16.

தாயகத்தைப்பிறப்பிடமாகவும்  லண்டனை வதிவிடமாக உள்ள ..
திரு திருமதி ♥ ஜெகதாசன் செந்துஜா ♥, (தாசன் செந்து)இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும்
 அன்பு அம்மா பிள்ளை அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து தம்பதியினர்.  இறை அருள் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

உங்களுக்கு அனுமன் பிறந்த இடம் எது தெரியுமா?

என்ன தான் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், ஐயர்ன்மேன் என சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இந்தியாவின் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் வாயு புத்திரனான பகவான் ஆஞ்சநேயர் தான். சூரியனையே கனி என்று நினைத்து பறிக்கத்துடித்த அனுமன் இந்த பேரண்டம் இருக்கும் வரை வாழும் சிரஞ்சீவி ஆவார்.
நட்பிற்கு இலக்கணமும், இலக்கியமுமாக திகழ்ந்த அனுமன் எங்கே பிறந்தார் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் மற்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. அப்படி அனுமன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேரி மலையில் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த இடத்தைப்பற்றி 
நிழல் படத்தைப்பார்த்து  தெரிந்துகொள்வோம் வாருங்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு. சபாரத்தினம் செல்வகுமாரன் .26.06.16.

யாழ் சங்கானையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திரு.சபாரத்தினம் செல்வகுமாரன் அவர்களுக்கு இன்று (26:06:2016) இவரை அன்பு, மனைவி ,பிள்ளைகள் அம்மா சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் மார்
  மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து இவரை இறை அருள் பெற்று  சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்து கின்றன 
வாழ்க வளமுடன் .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு ஐெயந்திநாத சர்மா 26.06.16

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்  யேர்மனியில்வசிக்கும் ஐயா ஐெயந்திநாதசர்மா அவர்கள் குணத்தில் சிறந்த பண்புள்ள அம்மன் பத்தர் இவரின் அன்பு என்பது ஆலயம் வருபவர்கள் தொட்டு அவர்கண்டு பழகும் எல்லோரிடமும் ஆழ்ந்து நிற்கும் அப்படியான அன்பின் மைந்தர்ரின் பிறந்தநாள்தனில் சிறக்க வாழ்துவார்கள் ஆயிரம்
அந்த வாழ்த்துக்களோடு எங்கள் வாழ்த்துக்களையும் இணைப்போம்
 ஸ்ரீ கனகதுர்க்காவின் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ...... 




பிறந்தநாள் வாழ்த்து திருமதி தெய்வேந்திரம் 25.06.16

யேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்ந்துவரும் இந்து தெய்வேந்திரம் இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் சோஸ்ற் தமிழ் கல்விக்கழக அதிபராகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்து
வருகின்றார்,
யேர்மன் பொது அமைப்பு நிறுவனத்துடனும் தொண்டாற்றி நிற்பவர் நாடக பயிற்றுவிப்பாளராகவும் இவ‌ர் பணிகளைத்தொடர்ந்து
வருகின்றார்
அதுமட்டுமல்லாமல் பொதுப்பணிகள் ஆலயப்பணிகள் என தன்னை நிலை நிறுத்தி நிற்கும் இவரை உறவுகள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்
இவரபணிதொடரவும்
எமது கலைகாலச்சாரம்
வளரவும் இவர்பணி நிலைக்க
வளம்பொங்க வாழ வாழ்த்துவோம்
வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
கம்  ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழ் புத்துார் நாகதம்பிரான் ஆலயத்தேர்த்திருவிழா 22.06.16

நாகதோசம் நீங்க நாகதம்பிரான்  தனை வணங்கிடும் பத்தர்கள் நிறைந்து நிற்கும் புத்துார் நாகதம்பிரான் ஆலயத்தேர் 22.06.16 சிறப்பாக நடந்தேறியுள்ளது,
என்ற பதிவினை அடியார்களுக்குத்தெரிவித்துக்கொள்கின்றோம் தெய்வத்தை  தேர் ஏற்றி வீதி உலாஅழைத்துவந்து  பத்தர்கள் மனமகிழ அமைந்த புத்துார் நாகதம்பிரான் ஆலயத்தேர் சிறப்பாக
 நடந்தேறியது,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள்வாழ்த்து ஐெயந்திநாதசர்மா ஷங்கர்ஷன்சர்மாவின் (23.06.16)

மிருதங்க வாத்தியக்கலைஞர்  ஷங்கர்ஷன்சர்மா ஐெயந்திநாதசர்மாவின் மூத்தமகன் இன்று
யேர்மனியில் தனது இல்லத்தில்பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் முறைப்படி மிருதங்கவாத்தியத்தைக்கற்று சென்ற ஆண்டு அரங்கேற்றம் கண்டு பின் பலபாடக ,பாடகிகளுக்கு மிருதங்கதாளவாத்தியக்கலைஞராக திகழ்ந்துவரும் இவர்,சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலயப் பூசகராக பணிபுரிந்துவருகிறார்,
இவர் தன்சிறுவயதிலிருந்து தந்தைபோல் தெய்வப்பணிபுரியும் எதிர்கால ஆலயப்பூசகர் இளைஞனான இவர் யேர்மனியில் பல ஆலயங்களுக்கு தன்தந்தையாருடன் பணிபுரிகிறார்எ ன்பது மட்டுமல்ல நாளைய எமது காலச்சாரத்தை கைஏற்க்க இன்றே தன்னை வளப்படுத்தும் இளம் பூசகரின் பிறந்தநாள் காணும் இன்று இவரின் நற்பணிதொடர இவரை இனிதேவாழ அப்பா,அம்மா, தம்பி, தங்கை என இணைந்து
இவரை உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்
இவரபணிதொடரவும்
எமது கலைகாலச்சாரம்
வளரவும் இவர்பணி நிலைக்க
வளம்பொங்க வாழ வாழ்த்துவோம்
நலமுடன் நன்று வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

பிறந்த நாள் வாழ்த்து திரு இராசதுரை பிரபாகரன் 21.06.16.

யாழ்.இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகமும் கொண்டிருக்கும் இராசதுரை பிரபாகரன் அவர்களின்
 பிறந்தநாள்-21.06.2016- இன்றாகும். இவரை  அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   சீரும் சிறப்பும் 
பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்இ.வர்களுடன் இணைந்து இந்த இணுவில் கந்தன்  இறை அருள் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ நிறைவு

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ நிறைவான 16ம் நாள் இன்று. இரவு அன்னையவள் தெப்பத்தில் எழுந்தருளி ஆழ்கடலில் வலம் வருவாள். என்பது குறிப்பிடத்தக்கது
காணொளி  நிழல் படங்கள்இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
நயினை அருள்மிகு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த கொடியேற்றத்திருவிழாக்காணொளி இணைப்பு -06.06.2016.-


நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள் தீர்த்ததிருவிழா .(20/06/16)

நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள் தீர்த்ததிருவிழா .20/06/2016அன்று 
மிகநிகச்சிறப்பாக பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகளது அரக ரோகரா முழக்கத்துடன்  வலம் வந்தாள்.
‪பக்தர்கள் அடியடித்தும் அங்கபிரதட்சினை மேற்கொண்டும் தங்களது நேர்த்திகடன்களை மேற்கொண்டிருந்தனர் .
இம்முறையும். வழமை போன்று கடல்கடந்து பல்லாயிர கணக்கனான அம்பாளின் பக்தர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
 நிழல் படங்கள்இணைப்பு 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>







நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாளின் பச்சைஅலங்கரித்த திருவிழா (19.06.16)

நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள் 
தஞ்சம் என அடைந்தேன் தாயே ஈஸ்வரியே .
கெஞ்சுகின்றோம் அம்மா எம் குறை தீர்த்தருள்வாய் .
நாகபூஷணியே தாயே .
பச்சை அலங்கரித்து பார்வதியாள் வருகின்றாள்
பாரெல்லாம் உய்வுபெற அருள்மழை பொழிகின்றாள்
பக்தர்கள்  உள்ளம் உருகி வேண்டிடவே
எங்கள் ஆதி நாயகியாள் வருகின்றாள் அடியவர் மனதில் அமர்ந்தருள்கின்றாள்....!!!!
நிழல் படங்கள்இணைப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>











நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாளின் தேர் திருவிழா (19/06/16)

நயினை நாக தேவியே தேரேறிவா! தேனிசை பாடும் நயினைக் கடல் நடுவே தேரேறிவா! நாக தேவியே 
ரதமேறிவா! நயினை ரட்ஷகியே ரங்கனின் சோதரி ஆதரி பார்வதி ரதமேறிவா! நயினை ரட்ஷகியே
வேளமுகன் வேல்முருகன் உடனிருந்தே மூன்று தேரிலே முத்து மணல் வீதியிலே மணிபல்லவத்தின் மஹாராணி மங்களத் தேரிலே பொங்கிட வருகிறாள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>






நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 13ஆம் நாள் இரவுத்திருவி

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவத்தின் 13ஆம் நாள் இன்று.
"இன்று இரவு சப்பறம்"
காலைக்கதிரவனும் கண்விழித்து உன்னைத்தொழ
ஏழாறுகளும் சங்கமிக்கும் கடல் நடுவே மீனினம் துள்ளியெழுந்து நத்தன மாடிட 
ஓங்கி உயர்ந்த பனை தென்னை மரங்களும் தலையசைத்து கானமிசைக்க
நயினையம் பதிதனிலே எழுந்தருள் பாலிக்கின்ற தேவி யுனைக்காண நாள் தோறும் அடியவர் நாம் அலையலையாய் கூடுகின்றோம்
அலைபாயும் மனங்களிற்கு நிம்மதியை தந்திடம்மா
புவனேஸ்வரி உன் நாமம் புவனமெல்லாம் பூத்திடவே
புண்ணியப்பதியினிலே அற்புதங்கள் 
நிகழ்த்திடம்மா...!!!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.