நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே ஈஸ்வரியே .
கெஞ்சுகின்றோம் அம்மா எம் குறை தீர்த்தருள்வாய் .
நாகபூஷணியே தாயே .
பச்சை அலங்கரித்து பார்வதியாள் வருகின்றாள்
பாரெல்லாம் உய்வுபெற அருள்மழை பொழிகின்றாள்
பக்தர்கள் உள்ளம் உருகி வேண்டிடவே
எங்கள் ஆதி நாயகியாள் வருகின்றாள் அடியவர் மனதில் அமர்ந்தருள்கின்றாள்....!!!!
நிழல் படங்கள்இணைப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen