பிறந்தநாள் வாழ்த்து செல்வன் திருக்குமரன்,மகிழன் .24.01.23

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிச்சயை  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருக்குமரன், (குமரன் & துஸ்யந்தி-குயிலி  .அராலி ) தம்பதிகளின், அன்புச்செல்வன் மகிழன் (பிறப்பிடம் சுவிஸ் சூரிச் ) அவர்களின்  நாலாவது   பிறந்த நாள் .24.01.2023 .இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா
பெரியப்‌பா பெரியம்மா 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும் அண்ணா தம்பி மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் அராலி அம்பாள் 
சன்னதிமுருகன் நவற்கிரி அப்பா வயிரவர்  நல்லூர் முருகன்  இறை அருள்
பெற்று   பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  , டித்துறை அம்மன்  கம் காமசியம்மன்  இறை  ஆசியுடன்  ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி பாலசுந்தரம் பூபாக்கியலட்சுமி 21.01.23

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும். டென்மார்க் நோர்வெ  நாடுகளில் வசித்தவரும் தற்போது ஓட்டுமடத்தை வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி  பாலசுந்தரம்   பூபாக்பாக்கியலச்சுமி  (கிளி )    
அவர்களின் எழுபத்தி ஐந்தாவது  பிறந்த நாள்  ,21.01.2023.அன்று  .தனது பிறந்தநாளை குடும்ப உறவுகளுடன் .தனது இல்லத்தில் கொண்டாடினார்    
இவரைஅன்புப்பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






ஏன் விநாயகருக்கு துாமகேது என்ற பெயர் வரக்காரணம் தெரியுமா

புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். இவ்வாறு  நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் 
வழிபடுகின்றனர் 
சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் பிள்ளையார் வீற்றிருக்கார். இவரை, வலஞ்சை விநாயகர் என்கின்றனர்..
நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகர், வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை நாம் கண்டு வணங்கலாம்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் பதினோராவது திருமண நாள் 19.01.2023..இன்று தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 வாழ்த்துகின்றனர்.
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவையிரவர் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் ஆசியுடன்
.தம்பதியினருக்கு 
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள்
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் !
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
என் மனமார்ந்த இனிய
திருமண நாள் நல்
வாழ்த்துக்கள்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்   பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பகீதரன்,வர்ஷிகா.18.01.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   ஜெர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட  திரு திருமதி பகீதரன்,தங்காக்கிளி-தம்பதிகளின் (பகீர்&)தங்கா)  அவர்களின் செல்செல்வப்புதல்வி
(பிறப்பிடம் வசிப்பிடம்ஜெர்மனி. )  வர்ஷிகாவின்  பிறந்த நாள் .18,01,2023.இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு ச்சகோதரி அப்பாப்பா அப்பாம்மா  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
அன்புச்சகோதரர்கள்
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்.மற்றும்.வல்லுவெட்டித்துறை அம்மன்  கம் காமசியம்மன்  இறை  ஆசியுடன்  ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து 
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு சகல கலை களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


உளம் கனிந்த எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 15.01.2023

உலகேங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களே உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள் முழுவதும் இன்புற்று வாழ முதல் தை தமிழ் 
 திருநாளாம்15-01-2023இன்று .
தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள்
நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்உரித்தாகுக.
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







உங்களின் சகல தோஷங்களை சிவபெருமானின் பிரதோஷ விரதமிருந்து இவ்வாண்டு நீக்கிக்கொள்ளுங்கள்

எமது சைவ சமயத்தில் சிவன் முழுமுதற்கடவுளாவார். அவருக்கான முக்கிய விரதமான சிவராத்திரியை தொடர்ந்து இரண்டாவது பிரதோஷ
 விரதம். 12-01-2023.அன்று  நாம் லங்கா4 ஆன்மீக 
செய்தியாக அரும்பெரும் சோதியான சிவனின் பிரதோஷ விரதத்தினை பற்றி ஆராய்வோம்.
மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்களுக்குரியது.
தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ 
நாள் என்கிறோம்.
மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.
அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். 
இங்கு சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற பல சிறப்புகள் உண்டு.
பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். முக்கியமாக
இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் நீங்கள் சிவனிற்காக கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






பிறந்தநாள் வாழ்த்து செல்வி இந்துசன் இசிக்க 12.01.2023

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்( நவற்கிரி யிலும் தோப்பிலும் வசித்துவந்த) தற்போது சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி இந்துசன் சோருபா(இந்துசன்&சோரு)
தம்பதிகளின்(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட) செல்வப்புதல்வி இசிக்க அவர்களுடைய மூன்றாவது   பிறந்தநாள். 12.01.2023.இன்று
பிறந்தநாள் காணும் இசிக்க குட்டியை அன்பு அப்பா  அன்பு  அம்மா அன்பு அப்பாம்மா  அன்பு அம்மம்மா அன்பு
மாமா மாமி மார்  அன்புத்தாத்தா பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மருமகள் மருமகன் மார்
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார் 
செங்காளன் முருகன்.குப்பிளான் பிள்ளையார் ,இறை அருள் பெற்று நோய் நொடியின்றி குட்டி தேவதை 
சகல கலைகளும்பயின்று  பெற்று  உலகமும் உறவுகளும் போற்ற  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை  மூன்றாமாண்டில் கால்பதிக்கும் . இசிக்க குட்டியை நீடூழிவாழ
 வாழ்த்துகின்றன


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



உங்களுக்கு எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ள இவரை வழிபாடு செய்யுங்கள்

இவரை தஞ்சமடைவதால் மட்டும் தெரிந்தும், தெரியாமலும் செய்த எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். இவரை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிவ தரிசனத்திற்கும் நிச்சயம் அளவற்ற பலன் உண்டு. எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த
பாவங்கள் கூட சிவபெருமானை தரிசிக்கும்போது பஞ்சாய் பறந்து போகும். பாவங்களை கழுவிக் களைவதில் சிவபெருமானுக்கு நிகர் சிவபெருமானே. ஆகையால் தான் புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க சிவபெருமானை
 பூஜிக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு நாம் தீங்கி ழைத்துவிட்டாலோ, பாவமிழைத்து விட்டாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் மன்னித்தால் தான் நாம் பாவத்தை போக்கிக்கொள்ளமுடியும். அவர்களுக்கு தீங்கிழைத்துவிட்டு வேறு ஒருவரிடம் போய் மன்னிப்பு கேட்டால் அது செல்லுபடியாகாது. அதாவது பாவம் ஒரு இடம் பரிகாரம் ஒரு இடம் என்று செய்யமுடியாது.
ஆனால், சிவபெருமானை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகளிலும் இந்த பேருண்மையை நீங்கள் உணரலாம்.சிவனை நினை!சிவன் புகழ் பாடு!சிவ யோகம் பெறு!
திருச்சிசிற்றம்பலம்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்துரை சத்தியநாதன்(சத்தி ) 06.01.2023

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா (ரொறொன்றோவில்) வில்வசிக்கும்
திரு சின்னத்துரை  சத்தியநாதன் (சத்தி sam ) அவர்களின் பிறந்த
 நாள் .06.01.20223 இன்று  
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் 
இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து செல்விகள் .கனகலிங்கம் அஜித்தா.அனித்தா 06.01.23

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (லிங்கம்&வசந்தி )தம்பதிகளின்
 செல்வப்புதல்விகள்  அஜித்தா , அனித்தா.
இவர்களுடைய  பிறந்தநாள். 06.01.2023.இன்று   
பிறந்தநாள் காணும் இவர்களை  அன்பு அப்பா  அம்மா அன்பு அண்ணா   மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும் மார் 
 உறவினர்கள் நன்பர்கள்.இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்   மற்றும்  சுதுமலை அம்மன் சுவிஸ்  முருகன் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
 பல் கலைகளும் பயின்று  
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



உங்கள் அனைவருக்கும் ஆங்கில புது வருட நல் வாழ்த்துக்கள் 01.01.2023

உங்கள் அனைவருக்கும் ஆங்கில புது வருட நல் வாழ்த்துக்கள் உலகம் முழுவதும்.01.01.2023..உதயமாகும் புத்தாண்டு கோலகலமாக
 கொண்டாடப்பட்டு வருகிறது.
01.01.2023..இன்று புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் என் அன்பு
உறவுகளுக்கும்,இணைய உறவுகளுக்கும்,முகநூல் அன்பு நண்பர்களுக்கும் அன்பு நண்பர்களுக்கும் என்றும் நலம் , வளம் , மகிழ்ச்சி , மன அமைதி , மன திருப்தி , நிலைத்து நின்றிடவும் புதிய நண்பர்கள் , புதிய உறவுகள் 
சேர்ந்திடவும் , ஒற்றுமை
ஓங்கிடவும் , ஒருமித்தக் கருத்து நிலவிடவும் , மனச்சோர்வு நீங்கி உத்வேகத்துடன் , வீரமும் விவேகமும் விளந்திடவும் , வரும் காலம் இனிதாக கழிந்திடவும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் .உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக நன்றி 
வாழ்கவளமுடன்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து திரு ஆறுமுகசாமி மதன் 01.01.2022

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டதிரு ஆறுமுகசாமி மதன்
அவர்களுடைய  பிறந்தநாள். 01.01.2022.இன்று   
பிறந்தநாள் காணும் இவரை அன்பு  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா 
சித்தப்பா சித்தி மற்றும் மார் 
 உறவினர்கள் நன்பர்கள்.இவரை  இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்   இறைஅருள் பெற்று ன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திடஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




Powered by Blogger.