நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள் தீர்த்ததிருவிழா .20/06/2016அன்று
மிகநிகச்சிறப்பாக பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகளது அரக ரோகரா முழக்கத்துடன் வலம் வந்தாள்.
பக்தர்கள் அடியடித்தும் அங்கபிரதட்சினை மேற்கொண்டும் தங்களது நேர்த்திகடன்களை மேற்கொண்டிருந்தனர் .
இம்முறையும். வழமை போன்று கடல்கடந்து பல்லாயிர கணக்கனான அம்பாளின் பக்தர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நிழல் படங்கள்இணைப்பு
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen