பிறந்தநாள் வாழ்த்து திரு. சபாரத்தினம் செல்வகுமாரன் .26.06.16.

யாழ் சங்கானையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திரு.சபாரத்தினம் செல்வகுமாரன் அவர்களுக்கு இன்று (26:06:2016) இவரை அன்பு, மனைவி ,பிள்ளைகள் அம்மா சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் மார்
  மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து இவரை இறை அருள் பெற்று  சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்து கின்றன 
வாழ்க வளமுடன் .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.