நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவத்தின் 13ஆம் நாள் இன்று.
"இன்று இரவு சப்பறம்"
காலைக்கதிரவனும் கண்விழித்து உன்னைத்தொழ
ஏழாறுகளும் சங்கமிக்கும் கடல் நடுவே மீனினம் துள்ளியெழுந்து நத்தன மாடிட
ஓங்கி உயர்ந்த பனை தென்னை மரங்களும் தலையசைத்து கானமிசைக்க
நயினையம் பதிதனிலே எழுந்தருள் பாலிக்கின்ற தேவி யுனைக்காண நாள் தோறும் அடியவர் நாம் அலையலையாய் கூடுகின்றோம்
அலைபாயும் மனங்களிற்கு நிம்மதியை தந்திடம்மா
புவனேஸ்வரி உன் நாமம் புவனமெல்லாம் பூத்திடவே
புண்ணியப்பதியினிலே அற்புதங்கள்
நிகழ்த்திடம்மா...!!!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen