நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவத்தின் 13ஆம் நாள் நிகழ்வுகளின் பதிவுகள் சில....
பார்போற்றும் சீர்பூர்த்த நயினையிலே
அன்னை பராசக்தியாள் நாகபூஷணியாள்
கைலாசவாகனம் தனிலமர்ந்தே
பாரெல்லாம் வியப்புறும் வண்ணம்
பவனி வருகின்றாள்
நாகமும் அழகாக குடைபிடிக்க
பக்தர் நலம் காத்தருளும் அம்மையாள்
கைலாசவாகனம் மீதிலமர்ந்தே பவனி வருகின்றாள்
சக்தியும் சிவமும் இணைந்ததே இவ்வுலகமென்றே தத்துவக்குறி கூறி
அன்னை பார்வதியாள் புவனேஸ்வரித் தாயாள் நயினையிலே கைலாசவாகனம் மீதிலமர்ந்து பவனி
வருகின்றாள்...!!!!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen