நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவத்தின் 12ஆம் நாள் இரவு நிகழ்வுகளின் பதிவுகள் சில....
நாகமுடன் நயினையிலே
நறுமலர் சூடிவரும் நாகம்மை
பாரினிலே பார்வதியாள்
பார்வைகொண்டமர்ந்தாளே
நயினையிலே புவனேஸ்வரியாய்
நாமம் கொண்டெழுந்தாளே
நம்மக்கள் நலம்பெறவே நல்லருளும் தருவாளே
ஆழ்கடலும் தாலாட்ட ஆதரவும்
தருவாளே.!!!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen