பிறந்தநாள் வாழ்த்து திரு,பாலசிங்கம் பாலகுமார் .01.12.17

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு, பாலசிங்கம்  பாலகுமார் .{பாபு }அவாக்களின் 
 பிறந்த நாள் 01.12.2017இன்று  இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மமைவி பிளைகள் அக்காஅத்தான்  
மருமக்கள்
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்  ,தோப்பு உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுநோய் நொடிகளின்றி 
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.