பிறந்தநாள் வாழ்த்து.திரு அரியரத்தினம் கெங்காதரன் 05_12_17

யாழ் இணுவிலை பிறப்பிடமாகவும் தற்போது    சுவீஸ் நாட்டில்வசிக்கும். .திரு .அரியரத்தினம்  கெங்காதரன் 
    05_12_2017ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்.இவரை அன்பு  மனைவி அன்புப்   பிள்ளைகள்  குடும்ப உறவுகள்    சகோதரர்கள்     பெறமக்கள்  
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள்
  வாழ்த்துகிறனர்
இவர் சுவீஸ்  வானம்பாடி கரோக்கி இசைஇயக்குனரும்  பாடகரும், சிறந்த சவுண்ட் இயக்குனரும், சிறந்த சமுக தொண்டருமாவார் ,  இவரை  இணுவில் கந்தன் ஆசியுடன்.என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றிஅன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை 
நிறைந்த சீரிய செயலோடு சிறப்புறவாழ்வென 
நவற்கிரி இணையளும் 
நவக்கிரி .கொம்  நிலாவரை .கொம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ் கலையகம் 
எஸ்.ரி.எஸ்..கொம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சிநிறுவனமும் 
இணைந்து வாழ்த்தி நிற்கின்றதன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.