ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோவில் தீர்த்ததலம் 26.08.18

யாழ் வடமராட்சி தொண்டைமனாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க  செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின் 
தீர்த்தோற்சவம் 26.08.2018.இன்று நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தீர்த்த திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.

, காவடி தூக்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.தேர்த் திருவிழாவில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதோடு, புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகைதந்துள்ள பக்தர்களும்
 கலந்துகொண்டனர்  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோவில் தீர்த்ததலம் 26.08.18   


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.