திகிலூட்டும் முப்பது செக்கன்கள்

15.07.2012
சீனாவின் ஷெய்ஆங் மாகாணத்தில் அமைந்துள்ள ஜின்குவா நகர வீதி ஒன்றை பிரிக்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வேலி ஒன்று குடை சாய்ந்துள்ளது.
1.5 கிலோ மீட்டர்கள் நீளமான இந்த வேலி வெறும் 30 செக்கன்களில் ஒட்டு மொத்தமாக குடைசாய்ந்த சம்பவம் திகிலூட்டுவதாக அமைந்துள்ளது. காரணம் அது இவ்வாறு மிக வேகமாக குடைசாய்ந்தமைக்குரிய சரியான காரணம் அறியப்படாமையே ஆகும்.
பின்பு அவ்விடத்திற்கு விரைந்த சீனப் பொலிசார் 10 தொன் எடை கொண்ட குறித்த வேலியை சரிசெய்துள்ளனர்<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/QXdGAfHhT3w" frameborder="0" allowfullscreen></iframe>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.