சிவபெருமானுக்கு விருப்பமான செயல்கள்.


 1, வீபூதி பூசிக்கொள்ளுதல்.
2, உருத்திராக்ஷம் அணிதல்.
3, பஞ்சாட்சர ஜபம் செய்தல்.
 4, வில்வத்தால் இறைவனை அர்ச்சித்தல்.
5, சிவ அடியார்களை வணங்குதல்.
6, தாய் தந்தையர் பேணுதல்.
7, தர்மம் செய்தல்.
8, உண்மை பேசுதல்.
9, ஒழுக்கம் தவறாமை.
10, தன் கடமையை சரிவர செய்தல்.
11, பசுவை வணங்குதல்.
12, சகல உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.