ஜாதகம் இல்லாதவர்கள் ராகு தோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி?

குணம் மற்றவர்களை கெடுக்க நினைப்பது, ஏமாற்ற நினைப்பது, பொய் சொல்லுவது, மற்றவர்களுடன் அனுசரித்து செல்லாதது, விதண்டாவாதம் புரிவது, மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக பேசுவது,
அழுத்தக்காரராக இருப்பது, எப்போதும் ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பது, குழப்பமான முடிவெடிப்பது, விஷப்பூச்சிகளால் பாதிக்கபடுவது, கணவன் மனைவிக்குள் என்றுமில்லாத தகராறு ஆகியவை இருந்தால் அவருக்கு ராகுதோஷம் இருப்பதாக கொள்ளலாம்.
சாதாரணமாக இராகு-கேது வீற்றிருக்கும் இடம் சுபர் வீடாக இருந்தால் காலசர்ப்பயோகத்தின் சுப பலனும், அசுபர்கள் வீடாக இருந்தால் அசுப பலனும் உண்டாகிறது.
பெரிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் கால சர்ப்பதோஷம் அமையப்பெற்றுள்ளது. இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் வரலாற்றில் இடம் பெற்றார்கள்

மற்றைய செய்திகள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.