டோட்முண்ட் சிவன் தேர்த்திவிழாவின் நிழல் படங்கள்

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 05.07.2014 அன்று நடை பெற்ற திருவிழா நிழல்படங்கள் சில
தேர்திருவிழா பெற்றது பெரும் திரலான அடியார்கள் வந்து கலந்து சிறப்பித்திருந்தார்கள்
தேர்வலம் இணைந்து செல்க
 தெய்தவத்திடம் குறையை சொல்க
 தீராத வினை தீர்க்கும் ஆதியன்
 பாராளும் உயிர் இனத்தின் வேதிகன்
 அடி தொழ அருள் சிறக்க வணங்குவோம் வாறீர்.
 
விரிவான நிழல் படங்கள் இணைப்பு
 
 
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.