நோய் தீர்க்கும் நீரூற்று

நோய் தீர்க்கும் நீரூற்று
தேனி மாவட்டம், தெப்பம்பட்டியில் வருச நாட்டின் குன்றடுக்கில் அமைந்துள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவிலுக்கு தெற்கே உள்ள ஒரு மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாய் பொங்கிக் கொண்டிருப்பதால் இதை ‘மாவூத்து’ என்றும்,
இத்தல முருகனை ‘மாவூத்து வேலப்பர்’ என்றும் அழைக்கின்றனர். இவ்வூற்று நீர், தோல் நோய்கள் முதற்கொண்டு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக பயன்படுவதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.