பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம்!

சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது.சபரிமலை ஐயப்பன் அன்னதான பிரபுவாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 6 முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் நடக்கிறது....

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருகோவிலில் இயமசங்கார உற்சவம்

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருகோவிலில் இயமசங்கார உற்சவம் வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இயமசங்கார உற்சவம் இடம்பெற்றது இயம சங்காரம் பற்றிய சிறிய கதை மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள்...

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு . நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள...

பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன்{ 9.11.2014}

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை வழமை போல் 9.11.2014 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி மகள் அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் ...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.14

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்  அதிஸ்னன்  ஜெர்மனியில் வசிக்கும். திரு சந்திரன் தம்பதிகளின் புதல்வன் அதிர்சனின் பதின்ஐந்தாவது பிறந்த நாள் இன்று..08.11..2014 இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் அம்மம்மா பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவிஅண்ணா குடும்பத்தினர்...
Powered by Blogger.