பிறந்தநாள் வாழ்த்து செல்வன் செல்வகுமார் .சாருசன் 30.12.16

சுவிஸ்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட   திரு திருமதி  செல்வ குமார்( செல்வா கிருபா) தம்பதிகளின்  செல்வப்புதல்வன் சாருசன்   அவர்களின்    பிறந்தநாள் 30.12.2016.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா அண்ணா அக்கா அப்பப்பா அம்மம்மா ,மாமா மாமி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் யதுர்சா.30.12.16

 சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட   திரு திருமதி  தயாவரன் (சுசி) தம்பதிகளின் செல்வப்புதல்வி  யதுர்சா. (  யது)அவர்களின்    பிறந்தநாள் 30.12.2016.இன்று  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் .30.12.16

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாள்.30.12. 2016. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில்  உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மா அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன்.29.12.16

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) யசோதா தம்பதிகளின். அன்புச்செல்வன் யாழவனின் பத்தாவது   பிறந்தநாள் .29.12.2016 .இன்று தனது இல்லத்தில் வெகுசிறப்பாக கொண்டாடுகின்றார்  இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும் மாமி மார் மாமாமார்...

யாழில் முதல் இராஜகோபுரம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் !

 யாழில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில். இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்  காணப்படுகிறது இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>  ...

பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தசாமி.அரவிந் (21.12.16)

 ஜெர்மனியில் வசிக்கும் திரு கந்தசாமி.அரவிந். அவர்கள் 21.12.2016 ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா  அம்மா ,அக்கா தம்பி அன்பு  மனைவி அத்தான்  சின்னம்மம்மா பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் ,சித்தி ,அத்தைமார் மாமா குடும்பத்தினர், ,மச்சான்மார்  ,தம்பிமார் இவர்களுடன்...

உலகபெருமஞ்சம் இணுவில் கந்தசாமி ஆலயம்

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி நவரட்ணம் (15.12.16)

  யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும  தற்போது  யேர்மனியில் வசிக்கும்திரு  திருமதி நவரட்ணம்  (வியஐா)  அவர்களின் பிறந்த நாள் (15.12.2016) இன்று யேர்மனியில்இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகளுடன் அனைவரும் இணைந்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்...

பிறந்தநாள் வாழ்த்து திரு. செல்லத்துரை சிவசெல்வயோகநாதன் (15.12.16)

யாழ்  நவக்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமககொண்ட  திரு  செல்லத்துரை சிவசெல்வ யோகநாதன்   ( நாதன் )அவர்களின்  பிறந்த நாள் 15.12.2016.இன்று   இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மருமக்கள்   பெறமக்கள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி  ஸ்ரீ மாணி க்கப்பிள்ளையர்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம்

 யாழ்  தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட  திருமதி சுப்பிரமணியம் (சரஸ்வதி) அவர்களின்  பிறந்த நாள் 15.12.2016.இன்று. .இவரை அன்பு  மகன் (சத்தி)  மருமகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்  மற்றும் உற்றார்  உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தர்மதேவன் தர்மிகா 14.12.16

கனடா மொன்றியயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு திருமதி தர்மதேவன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி தர்மிகா தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் இன்று 14.12.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா  சகோதரர்கள்  மைத்துனர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா...

பிறந்தநாள் வாழ்த்து திரு. இராசரத்தினம் கனகலிங்கம் (12.12.16)

யாழ் நவக்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிசில்  வசிக்கும் திரு  இராசரத்தினம் கனகலிங்கம் (லிங்கம்) தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 12.12.2016 கொண்டாடினர்இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி   பிள்ளைகள்  சகோதரர்கள் பெறமக்கள்   மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்து.திரு.வீ ரகத்தி கனகரத்தினம்-11.12.16

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் அவர்களின் பிறந்த நாள் .11.12.2016 .இன்று  இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்   இறை அருள்ளுடன்   எல்லாநலமும்  பெற்று...

நாங்கள் இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்?

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும். அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின: அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம்...

உங்களுக்கு லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம் !

வெள்ளிக்கிழமை ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாகவே வெள்ளிக்கிழமையை மக்கள் பாவித்து வருகிறார்கள். இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை  கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை  விரதம். இந்த விரதம் முருகப்பெருமான்,  லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன்...
Powered by Blogger.