செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2ஆம் திருவிழா

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன்  ஆலயத்தின் 2ஆம் திருவிழா 23-08-2017 இன்று பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதிமுருகன் வீதி உலா  நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று தரிசணம் கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி 
அணுவும் அசையாதே
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.