கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி தர்மதேவன்தம்பதிகள் தமது
திருமணநாளை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக இன்று 18.10.2017 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள் மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen