பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலகுமார் .13.11.17

யாழ்  தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  சுவிசை வதிவிடமாக உள்ள  
திரு திருமதி  பாலகுமார் , (பாபு &சாந்தி ) தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்த நாள்.13-11.2017.  இன்று பிறந்த நாள் காணும் இவரை அன்பு  அப்பா அம்மா தம்பி   மாமா அக்கா அத்தான் 
குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று   பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.