செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசக விழா

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற திருவாசக விழாவின் போதான சில காட்சிகளை இங்கு இணைத்துள்ளேன்.
திருவாசகம் என்னும் தேன் என்ற பொருளில் எனது தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் போது உவா வெல்லச 
பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் 
இ.சர்வேஸ்வரா, உடுவில் மகளில் கல்லூரி ஆசிரியா் செந்தூர்ச்செல்வன், நவக்கிரி அ.மி.த.க. பாடசாலை ஆசிரியர் சைவப்புலவர் சசிலேகா ஆகியோர் கருத்துரைகளை
 வழங்கினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.