யாழ் பூநகரி வானில் காட்சி கொடுத்த கிருஸ்ணர்

பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் சிறிகிருஸ்ணர் வானில் காட்சிகொடுத்தார் என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒளிப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை 5.30 மணியளவில் சிறிகிருஸ்ணர் தோன்றினார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் 
பதிவிட்டுள்ளனர்.
இதன் உண்மை தன்மை தொடர்பில் உறுதியான தகவல்கள் ஒன்றும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது./

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.