பாற்குட பவனி காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மகோற்சத்தின் 7ம் நாளாகிய 19.07.2018 இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசையைத் தொட
ர்ந்து கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பெண்கள் பாற்குடமேந்தி பவனியாக காரைதீவு தேரோடும் வீதி வழியாக மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை
 சென்றடைந்தது.
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும் விசேட பூசைகளோடு மாவடிக் கந்தனிற்கு பாலாவிஷேகம் 
நடைபெற்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.