பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.சுப்பிரமணியம் தர்மதேவன் 30.05.19

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்கள்   தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 30.05.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள்  மாமா மாமி மற்றும்  பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா...

பிறந்த நாள்வாழ்த்து திரு திருமதி தேவராசா, 29-05-19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர் , அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன் இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம...

வாழ்க்கையை மீட்டுத்தரும் அற்புதமான ஸ்லோகம்

இந்த ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரத்தை தினமும் பக்தி சிரத்தையுடன் சொல்லச் சொல்ல… பொருள்களை மட்டுமில்லாமல், இழந்த வாழ்க்கையைக்கூட நாம் திரும்பப் பெறலாம். வாழ்க்கையில் நம்மால் தவிர்க்க முடியாதவை, நமக்கு ஏற்படும் சில இழப்புகள். சிலருக்கு பதவி, இன்னும் சிலருக்கோ பொன் பொருள். சிலர் விதி வசத்தால் தங்களது வாழ்க்கையையே கூட  தொலைத்து விடுவது  உண்டு.நாம்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா   (தேவன் தர்மா)..தம்பதியினரின்  திருமண நாள் 23-05-2019.இன்று  38வது வருட திருமண நாள் காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன்,19,05,19

கனடா மொன்றியலில் வசிக்கும் செல்வன்  தர்மதேவன் தர்சிகன்,          தனது பிறந்தநாளை, 19.,05,2019,இன்று, அவரது  இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  கொண்டாடுகிறார்.இவரை   அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பாம்மா அம்மப்பா   அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா...

நீங்கள் கடன் பிரச்சினையிலிருந்து விடுபட இந்த விடயத்தைக் கடைப்பியுங்கள்

கடன் பிரச்சினையிலிருந்து விடுபட கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு  5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும்  பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டிபன் 12.05.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன்  (காண்டி கம்சி)த ம்பதிகளின் திருமண நாள் 12.05.2019.. இன்று தமது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை  அன்பு அப்பா அம்மா அன்பு  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி...

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா,14,04,19

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா வருடா வருடம் புதுவருடத்தையொட்டி  அன்றைய தினம் பிள்ளையாரை தேரில் அமர்த்தி  14,04,2019 அன்று  மிகச்சிறப்பாக நடைபெற்றது  அதில் பல ஊர்களில் இருந்து  பக்தர்கள்   திரளாக வந்திருந்து கலந்துகொண்டது சிறப்பைத் தந்தது என  அறியப்படுகிறது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் நான்காவது   பிறந்த நாள் .09.05.2019.இன்று .தனது இல்லத்தில் கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார் மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார்...

எதிர்வரும் அட்சய திருதியை சுப நேரங்கள்!

சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சய திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்று பொருள். அதாவது க்ஷயம் என்றால் கேடு, அக்ஷயம் என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.இந்த வருடம்  அட்சய திரிதியை நாளை வருகிறது.இந்நாளில் வாங்கப்படும் எந்தப்...

பிறந்தநாள் வாழ்த்து திரு,சங்கரப்பிள்ளை தில்லைநாதன் .03.05.19

யாழ் மறவன்புலவு  கோயிலாக்கண்டி தச்சன்தோப்பை  பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு .சங்கரப்பிள்ளை தில்லைநாதன்மாஸ்ரர்   {தில்லை ஆசிரியர் }அவர்களின்   பிறந்த நாள் . 03.05.2019..இன்று இவர் தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்   .கொண்டாடுகின்ரர்  இவரை அன்பு...

வாழ்வில் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு திருவோணம் நட்சத்திரக்காரர்கள் செய்யவும்

திருவோணம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களின் வரிசையில் 22 வது நட்சத்திரமாக வருகிறது.12 ராசிகளில் சனி பகவானுக்குரிய மகரம் ராசிக்கு உரிய நட்சத்திரமாக இந்த திருவோணம் நட்சத்திரம் இருக்கிறது.அந்தவகையில் திருவோணம்  நட்சத்திரக்காரர்கள் கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வருவதால் வாழ்வில் செல்வ செழிப்போடு வாழலாம் என்று சொல்லப்படுகின்றது. தற்போது அந்த பரிகாரத்தினை...
Powered by Blogger.