மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற பாற்குட திருப்பவனி

மட்டக்களப்பு பலாச்சோலை பிரதேசத்தில் நிறுவப்பட்ட சிவலிங்க திருக்கோவிலுக்கான பாற்குட பவனி கோலாகலமாக 28.05.2019 அன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.குறித்த சிவலிங்கமானது பொதுமக்கள் நீர் ஊற்றி வழிபாடு மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.