மகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் – இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் – நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும் நிவேதனம் செய்தல் – நீண்ட ஆயுளை வழங்கும், விருப்பங்கள்
 நிறைவேறும் தீபமிடுதல் – செல்வத்தை வழங்கும்எண்ணெய் விளக்கேற்றுதல் – ஞானத்தை 
அடைதலைக் குறிக்கும்.வெற்றிலை அளித்தல் – உலக இன்பங்களில் திருப்தியை கொடுக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ, கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது, இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று, புராணங்கள் கூறுகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.