பிறந்தநாள் வாழ்த்து செல்வப்புதல்வன் ஜெயராசன் தசோபிகன் 31.10.24

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி ஜெயராசன் சசிலேகா தம்பதியினரின்  செல்வப்புதல்வன் ஜெயராசன் தசோபிகன் அவர்களின்  பிறந்தநாள். 31-10-2024..இன்று இவர்  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா சகோதர்கள் அன்புத்  தாத்தா  அன்பு அம்மம்மா...

உங்கள் அனைவருக்கும் மலரும் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

உறவுகள் மற்றும்  இணையவாசகர் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி பண்டிகையை நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக உலகெங்கும் வாழும்  இந்து மக்கள் 31-10-2024.இன்றைய தினம் வியாழக்கிழமை  தீபாவளி பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகம்ப்யூராகவுள்ள தமிழ் சைவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது வீடுகளிலும் தெருக்களிலும்...

பிறந்தநாள் வாழ்த்து பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் சஞ்சைய்.28.10.24

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்சஞ்சைய் அவர்களின்  இருபத்தி ஆறாவது பிறந்தநாள் 28 -10 -2024.இன்று   இவரை அன்பு அப்பா அம்மா தங்கை தம்பி அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா...

சபரி மலைக்கு இலங்கையில் இருந்து செல்வோருக்காக கப்பல் சேவையை தொடர கோரிக்கை

சபரிமலைக்கு இலங்கையில் இருந்து வருடம் தோறும் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ஐயப்ப யாத்திரைகளுக்கு இந்திய அரசாங்கம் இலவச வீசாவையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் தங்களது பிரயாண காலத்தில் விமான டிக்கெட்டுக்காக அதிக செலவு காரணமாக கஷ்டங்களுக்குள் உள்ளாகின்றனர் என பல ஐயப்ப...

பிறந்தநாள் நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி செந்தா சுதாகர் 16.10.2024

  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  செந்தா சுதாகர் அவர்களின் பிறந்த நாள்.16-10-2024...அன்று   தனது பிறந்த நாளை பிள்ளைகள் உற்றார்  உறவினர்  நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு மகன்மார்  அன்புச்சகோதரர்கள் அத்தான் அக்கா மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார்...

பிறந்தநாள் நாள் வாழ்த்து நிகழ்வு திரு பத்மநாயகம் தினேஷ் 16.10.2024

அக்கராயனைய் பிறப்பிடமாகவும் மல்லாவியில் வசித்து வந்தவரும் தற்போது  பிரான்ஸ்சில் வசிக்கும் திரு பத்மநாயகம் தினேஷ் அவர்களின் பிறந்த நாள்.16-10-2024...இன்று  தனது பிறந்த நாளை உற்றார்  உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர் .இவரை அன்பு மனைவி அன்பு அப்பா அன்பு அம்மா ஆசை மாமா மாமி  அன்புச்சகோதரர்கள் அத்தான்...

பிறந்தநாள் வாழ்த்து திரு கனகலிங்கம் அஜிவன் 12.10.2024

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (நவற்கிரி.லிங்கம்&சுதுமலை.வசந்தி) தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு  கனகலிங்கம் அஜிவன்    அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2024..இன்றுபிறந்தநாள் காணும் இவரை அன்பு...

உங்கள் குடும்ப பிரச்சினை தீர, பணவரவு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதுமாம்

நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி அச்சுதநாயக்கபாபு மல்லிகாதேவி 07.10.2024

இங்கிலாந்தில் வசிக்கும்  திருமதி அச்சுதநாயக்கபாபு  மல்லிகாதேவி (மல்லி)அவர்களின்  பிறந்தநாள் 07-10-2024.இன்று  இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி உதயகுமார் உமாஜினி 01.10.2024

சுவிசை  பிறப்பிடமாகவும்.   வசிப்பிடமாகக்கொண்ட  திரு திருமதி   உதயகுமார் அஜந்தா தம்பதியிரனின் செல்வப் புதல்வி  உமாஜினிஅவர்களின் பதின்எட்டாவது  பிறந்த நாள் .01-10-2024.அன்று இவர் தனது பிறந்தநாளை .06-10-2024. இன்று தனது இல்லத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் குடும்ப உறவுகளுடன்...

நாம் திருமணம் போன்ற வைபவங்கள் ஆடி மாதத்தில் செய்யலாமா

ஒவ்வொரு ஆண்டிலும் 12 மாதங்கள் இருந்தாலும், ஆடி மாதம் மிகவும் விசேஷமாக பார்க்க காரணம், அது ஒரு தெய்வீக மாதமாக இருப்பது தான். நமக்கு ஒரு வருடம் என்றால், தேவர்களுக்கு அது ஒரு நாளாகும். அதிலும் ஆடி மாதம் தேவர்களுக்கு இறை வழிபாடு செய்யக்கூடிய சந்தியான வேளை ஆகும். அதனால் ஆடி மாதம் என்றாலே கோவில் விழாக்களும், விசேஷங்களும் ஏராளமாக வருவதுண்டு.  ஏன்...
Powered by Blogger.