கோதுமை ஏற்றிய டிப்பர் லொறி பாதையில் குடைசாய்ந்தது

அட்டனில் இருந்து பொகவந்தலாவை நகருக்கு கோதுமை மாவை ஏற்றி சென்ற டிப்பர் லொறியொன்று பாதையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

கிளன்கன் தியசிறிகம எனும் இடத்தில் இன்று பகல் இடம்பொற்ற இவ் விபத்தில்; எவ்வித உயராபத்துக்களும் ஏற்படவில்லை, கோதுமை மா மூட்டைகள் கொட்டியும் லொறிக்கும் சேதம் எற்பட்டுள்ளது.

அதிக பாரம் காரணமாக இந்த மா லொறி குடைசாய்ந்து இருக்கலாம் என தெரிவிக்கும் நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.